குன்றி மணியின் மூக்கு!

குன்றி மணியின் மூக்கு! புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து அந்தப் பக்தனுக்கு அதிர்ச்சி! காவியுடை அணிந்த ஒரு காமுகரையா துறவி என்று…

தனித் தமிழ் இயக்கம்

அழகிய சிறிய மாளிகை! அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா! புல்வெளி பூஞ்செடி பழ மரம் நிழல் மரம்! ஊடே செல்லும் இத்தகைய மனங்கவர்…

கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்

  கோபமாக வந்தாள் வாசுகி! அவள்தான் வள்ளுவரின் மனைவி! நீங்கள் குறள் எழுதிய இலட்சணம் போதும். ஏட்டையும் எழுத்தாணியையும் எறிந்துவிட்டு வேறு வேலை பாருங்கள்…

யோகர் சுவாமிகள்!

அலைந்த வாழ்வும் அழிந்த வீடும்அனந்த காலப் பயமென்றும்குலைந்த மாந்தர் குவிந்த தேசம்குனிந்த நீதித் தமிழீழம்நிலைந்த தெய்வம் நினைந்த போதுநிலத்து வாழ்க்கையை விடுமேனும்கலைந்த கேசம் கனிந்த…

ஆத்மாவின் இராகங்கள்

ஆத்மாவின் இராகங்கள்

இதயத்தின் கதவுகள் என்ற தலைப்பில் 80ம் ஆண்டு தினகரன் வாரமலரில் தொடர்ந்து வெளிவந்ததும் பின்பு கனடா தமிழோசை பத்திரிகையில் ஆத்மாவின் ராகங்கள் என்ற பெயரில்…

சில கேள்விக்குப் பதிலேது?

    சற்குணத்திற்கு இப்போது உயிர் இல்லை. முப்பத்தேழு வருடங்களாகத் தன் கூடவிருந்த உயிரை மாடியிலிருந்து குதித்து வலுக் கட்டாயமாக அனுப்பி விட்டுக் கண்மூடிக்…

காலத்தை அறிந்து கொள்ளுங்கள்!

  கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து! அலைகள் வந்து மோதும் அழகான கடற்கரை அது. அங்கே…

சோதிடச் சிரிப்பு!

ஆடுகளுக்குப் புல் அறுத்துக் கொண்டிருந்த பூரணம் ஆச்சி தற்செயலாகத்தான் காதைத் தடவிப் பார்த்தாள். வலது காதில் தோடு இருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஆச்சிக்கு…

சிலம்பு காட்டும் விதி வலிமை!

சிலம்பு காட்டும் விதி வலிமை! திருமால் வாமணனாக அவதாரம் எடுத்து வந்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டபோது குழந்தை தானே என்ற…

இங்கேயும் ஒரு ஆகாய கங்கை

ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ரை கல்யாணம். அதைச் சீரும் சிறப்புமாய் செய்யுறதை விட்டுப் போட்டு உன்ரை புத்தி இப்படி ஏன் போகுது மோனை? கிறுக்கனைக்…