காட்சி ஒன்று! கவிதைகள் மூன்று!!

  இலக்கியங்களில் மருதம் என்று சொல்வார்களே அந்த வயலும் வயல் சார்ந்த நிலமும் அது! அங்கே நெற்பயிர்கள் அடர்ந்து வளர்ந்து கதிர் பெருகி முற்றித்…

காம தகனமும் அணுக்கதிர் இயக்கமும்!

நுனிப் புல் மேய்ந்த பலரால் பொய்யுரை என்று ஒதுக்கப்பட்ட ஒரு வரலாறு கச்சியப்பரின் கந்த புராணம் ஆகும்! ஆனால் கந்தப் புராணத்தை ஆழ்ந்து நோக்குவோருக்கு…

என் கவிதை!

  கல்லாத பலரின்று போட்டுக் கொள்ளும் கவிஞரெனும் பட்டமெலாம் எனக்கு வேண்டாம்!பொல்லாத வேலையது புனையும் பாட்டைப் போற்றிடவே ஒருசிலரே எனக்கு வேண்டும்!நல்லாக எழுதுகிறார் என்றே…

புறநானூறும்! – வாகனப் பாதுகாப்பும்!

தமிழ்ச் சமுதாயத்திலே பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் அகத்தோடு பேணிக் கொள்ளும் செயல்களை அக ஒழுக்கம் என்றும் புறத்தே பலருக்கும் சொல்லி இன்புறக் கூடிய…

சங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்!

சங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்!

அலைகள் நடக்க அலை நடுவே மீன் நடக்க கொலைகள் புரிகின்ற கொக்கெல்லாம் அதில் நடக்க இயற்கைக் கலைகள் நடந்து கதை பேசும் கடற்கரையில்! வண்ண…

ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!

ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!     கவிஞர் என்று பட்டம் போட்டுக் கொண்டதில்லை! இலக்கணம் தவறி ஒரு பாட்டுக் கூட எழுதியதில்லை! தன்…

ஆந்தையும்-குயிலும்!

ஆந்தையும்-குயிலும்! அந்த ஆந்தை தான் வழமையாகப் பறக்கும் திசையை விட்டு வேறு திசையில் கவலையோடு பறந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட குயில் நண்பனே ஏன்…

பஞ்சுப் பொதியும் – திராசுப் படியும்!

பஞ்சுப் பொதியும் – திராசுப் படியும்! ஒரு கடலிலே பெரிய திமிங்கிலம் ஒன்று இருந்து கொண்டு மற்ற மீன்களை எல்லாம் விருப்பம் போல பிடித்து…

நாசாவும் திருநள்ளாறும்!

” இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு ராணுவ பயன்பாடு உளவு என பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது….