பிணத்துக்கு இனியெதற்கு இரத்த தானம்?

பிணத்துக்கு இனியெதற்கு இரத்த தானம்?

அறமுதலாம் முப்பாலைச் சொன்ன நூலின் அறிவுரையைப் போற்றாமல் அழியும் நாடு பிறவுயிர்க்கும் உரியவற்றை வாரிக் கொண்டு பிழைசெய்யும் தலைவர்களை வளர்த்த நாடு நிறம்பிறழும் பற்சோந்தி…

மணிமேகலை காட்டும் சமணமும் பௌத்தமும்

மணிமேகலை காட்டும் சமணமும் பௌத்தமும்

கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து தன் பெற்றோரின் துன்பம் கண்டு வருந்திப் புத்த மதத்தில் சேர்ந்து துறவியானவள் மணிமேகலை. அவளின் பெயராலேயே சீழ்த்தலைச்சாத்தன் என்ற…

ஆயுத ஊழலும் மாணிக்கவாசகரும்!

பழைய காலத்தில் யுத்த தளபாடங்களில் குதிரை முதலிடத்தை வகித்தது. அதனால் பாண்டிய மன்னன் தனக்கு மந்தியாக இருந்த மாணிக்கவாசகரிடம் பணம் கொடுத்து குதிரைகள் வாங்கச்…

ஒன்றும் இல்லை உனக்கு!

  வேலைவேலை வேலையென்று – விடியவோடி வேலைக்கையில் வைத்ததெய்வ – விரத நாளில் மாலைவந்து நேரமின்றிச் – சோறுசெய்து மனைவிபிள்ளை அவர்களிடம் – கோபங்கொண்டு…

குறளில் ஒரு குற்றம்!

குறளில் ஒரு குற்றம்!

தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு! வேதாகமத்துக்கு அடுத்தாக அதிக மொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட நூல் என்றும் அதைச்…

ஞானபண்டிதனும் நானும்!

ஞானபண்டிதனும் நானும்!

காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்து நாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன் பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக் காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன் ஓட்டிலே மறைந்தவென்…

கனடாவில் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்.

கனடாவில் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்.

ஈழத்தில் வாழ்ந்து வருபவரும் இலக்கிய- ஆன்மீகப் பேச்சாளரும் கல்விமானுமாகிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களை வரவேற்று ஈழநாடு பத்திரிகையில் நான் 14.7.2017 அன்று…

இறைவன் கேட்ட மருந்து!

இறைவன் கேட்ட மருந்து!

  வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான் புகழ்காண…

காந்தியை கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்

Written by Face Book   டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி…