பொருந்தச் சொல்லாத பொய்கள்!

பொருந்தச் சொல்லாத பொய்கள்!

காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில் திகடசக்கரச்…

கவிதையே உன் விலை என்ன?

கவிதையே உன் விலை என்ன?

அது நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் தமிழகத்தை ஆண்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. ஒருநாள் இரவு மன்னன் நகரைச் சோதனை செய்வதற்காக குதிரை மீது…

ஒற்றை ஈ!

ஒற்றை ஈ!

ஈரநிலா! முனைவர் அ. தட்சணாமூர்த்தி அவர்களின் மகள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தந்தையைப் போலவே தமிழ் ஆர்வம் மிக்கவர். மனதில் பட்டதை எதுவித தயக்கமும்…

இன்று நினைத்தால் இதுவும் தவறுதான்!

இன்று நினைத்தால் இதுவும் தவறுதான்!

சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட இந்து மதத்திலே திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு முறை திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையில்…

இராவணனின் நடிப்புத் திறன்.

இராவணனின் நடிப்புத் திறன்.

எல்லா மொழிகளிலும் இலக்கிய கருத்தாக்கள் தாம் படைக்கும் பாத்திரங்களுக்கு சில இயல்புகளைக் கொடுத்து அந்த இயல்புகள் கதை முடியும் வரை மாறாமல் பார்த்துக் கொள்வாhகள்….

கலாநிதி. எஸ். விஜயகுமார் அவர்கள்!

கலாநிதி. எஸ். விஜயகுமார் அவர்கள்!

கலாநிதி. எஸ். விஜயகுமார் அவர்கள்! கொடிமலர்ந்தும் மணம்வீசா மலரைப் போன்றார் கொடுக்காமல் பொத்திவைக்கும் படித்தோர் என்றே அடிவரைந்து குறறெழுதிப் போனார் அந்த அழகுதமிழ் வள்ளுவனார்…

சிலப்பதிகாரமும் சில ஆயுதங்களும்!

சிலப்பதிகாரமும் சில ஆயுதங்களும்!

சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பாண்டியர்கள் வெறும் தமிழ்ப் பணியோடும் சமயத் தொண்டோடும் நின்றுவிடவில்லை. தங்கள் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள பலம்…

இந்தப் பழம் புளிக்கும்!

இந்தப் பழம் புளிக்கும்!

வெட்டாத முள்மரத்தில் பூத்துக் காய்த்து வெளியாலே தெரிந்தாலும் எனக்கு மட்டும் எட்டாத பழமாக இருந்தாள் தன்னை ஏணிவைத்தும் தோற்றதனால் புளிக்கும் என்றேன் கட்டாமல் எடுத்துண்ட…

முகநூலும் – நானும்!

முகநூலும் – நானும்!

  உற்றமனை கிழத்தியவள் வாழ்வும் இன்று உறங்குவதும் சீரியலும் என்றே ஓடும் பெற்றமகன் மகள்வாழ்வும் கல்வி வேலைப் பிரச்சனைகள் அதிலேதான் தினமும் போகும் மற்றவர்கள்…

பழங்காலத் தமிழரும் பாலியல் கல்வியும்!

பழங்காலத் தமிழரும் பாலியல் கல்வியும்!

தமிழர் தகவல் இதழில் ஜனவரி 5 2018 வெளியான எனது கட்டுரை இன்று உலகம் முழுவதும் பாலியல் கல்வியை ஆதரிக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன….