எனது தொகுதியில் தேர்தல்
புதிதாகவே வீடும்கட்டிப் புதிதாகவே ரோடும்போட்டுபுதிதாகவே சனமும் வந்து – குடியேறிபுதிராகவே உலகம்பார்க்கப் புரியாமலே தேர்தல்நின்றுபுகழோடொரு பெண்ணும் வென்ற – ரூச்ரிவர்மீதில்கதியாகவே பலரும்வந்து கதையாகவே…
புதிதாகவே வீடும்கட்டிப் புதிதாகவே ரோடும்போட்டுபுதிதாகவே சனமும் வந்து – குடியேறிபுதிராகவே உலகம்பார்க்கப் புரியாமலே தேர்தல்நின்றுபுகழோடொரு பெண்ணும் வென்ற – ரூச்ரிவர்மீதில்கதியாகவே பலரும்வந்து கதையாகவே…
பலர்வீட்டில் தொழில்பார்த்துக் கந்தன் – அவன் பலகாலம் சேர்த்ததோ ஆயிரம் ருபாய் உலர்வேட்டி முடிச்சாகக் கட்டி – அதை உயிராக காத்தாலும் ஒருநாளோ தெருவில்…
ஏணியெனத் தமிழ்மொழியைப் பிடித்து ஏறும் ஏத்தனையோ மானுடர்கள் வாழும் நாட்டில் கேணியென கால்நனைத்துச் சுகத்தைக் காணும் கீழிருக்கும் மானுடன்யான் எனக்கு என்றும் காணிநிலம் கேட்குமொரு…
தமிழர் தகவல் June 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் வீசப்பட்ட அணுக்குண்டின் விபரீதத்தைக் கண்ட…
வான் நிலவு கீழறங்கி வந்து விளையாடுகின்ற மீன் திரியும் வாவியது. கொட்டிக் கொடியும் கொடி பிடிக்கும் தாமரையும் கட்டிப் பிடித்தங்கே கதைபேசும்…
காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில்…
காலம் காலமாக அவர் ஒருமை அவர்கள் பன்மை என்று படித்து வந்த நாம் இன்று அப்துல்கலாம் அவர்கள் மறைந்தார் என்று எழுதுகின்றோம். இங்கே கலாமோடு…
கலித்தொகையில் ஒரு காட்சி! ஓலைக் குடிசைதான் என்றாலும் அதன் உள்ளே சேலைத் துகில் உடுத்த செந்தமிழர் நிலவொன்று. பள்ளிப் படிப்பும் பகல்வேளை வெளி உலவித்…
சிலப்பதிகாரத்திலே ஒரு உணர்ச்சி மயமான இடம். கட்டிய மனைவியை விட்டு மாதவியுடன் ஓடிய கோவலன் பொருள் இழந்து மானம் இழந்து மனைவி கண்ணகியிடம் திரும்பி…
எங்களின் பிள்ளைகள்! பிள்ளையைப் பள்ளியில் விட்டுமே திரும்பும் பள்ளித் தோழனே நில்லொரு வார்த்தை புழுதியில் கமுகு மடலினில் இருந்து ஒருவரை ஒருவர் இழுத்துத் திரிந்ததும்…