இராவணனின் நடிப்புத் திறன்.
எல்லா மொழிகளிலும் இலக்கிய கருத்தாக்கள் தாம் படைக்கும் பாத்திரங்களுக்கு சில இயல்புகளைக் கொடுத்து அந்த இயல்புகள் கதை முடியும் வரை மாறாமல் பார்த்துக் கொள்வாhகள்….
எல்லா மொழிகளிலும் இலக்கிய கருத்தாக்கள் தாம் படைக்கும் பாத்திரங்களுக்கு சில இயல்புகளைக் கொடுத்து அந்த இயல்புகள் கதை முடியும் வரை மாறாமல் பார்த்துக் கொள்வாhகள்….
கலாநிதி. எஸ். விஜயகுமார் அவர்கள்! கொடிமலர்ந்தும் மணம்வீசா மலரைப் போன்றார் கொடுக்காமல் பொத்திவைக்கும் படித்தோர் என்றே அடிவரைந்து குறறெழுதிப் போனார் அந்த அழகுதமிழ் வள்ளுவனார்…
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பாண்டியர்கள் வெறும் தமிழ்ப் பணியோடும் சமயத் தொண்டோடும் நின்றுவிடவில்லை. தங்கள் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள பலம்…
வெட்டாத முள்மரத்தில் பூத்துக் காய்த்து வெளியாலே தெரிந்தாலும் எனக்கு மட்டும் எட்டாத பழமாக இருந்தாள் தன்னை ஏணிவைத்தும் தோற்றதனால் புளிக்கும் என்றேன் கட்டாமல் எடுத்துண்ட…
உற்றமனை கிழத்தியவள் வாழ்வும் இன்று உறங்குவதும் சீரியலும் என்றே ஓடும் பெற்றமகன் மகள்வாழ்வும் கல்வி வேலைப் பிரச்சனைகள் அதிலேதான் தினமும் போகும் மற்றவர்கள்…
தமிழர் தகவல் இதழில் ஜனவரி 5 2018 வெளியான எனது கட்டுரை இன்று உலகம் முழுவதும் பாலியல் கல்வியை ஆதரிக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன….
அறமுதலாம் முப்பாலைச் சொன்ன நூலின் அறிவுரையைப் போற்றாமல் அழியும் நாடு பிறவுயிர்க்கும் உரியவற்றை வாரிக் கொண்டு பிழைசெய்யும் தலைவர்களை வளர்த்த நாடு நிறம்பிறழும் பற்சோந்தி…
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து தன் பெற்றோரின் துன்பம் கண்டு வருந்திப் புத்த மதத்தில் சேர்ந்து துறவியானவள் மணிமேகலை. அவளின் பெயராலேயே சீழ்த்தலைச்சாத்தன் என்ற…
பழைய காலத்தில் யுத்த தளபாடங்களில் குதிரை முதலிடத்தை வகித்தது. அதனால் பாண்டிய மன்னன் தனக்கு மந்தியாக இருந்த மாணிக்கவாசகரிடம் பணம் கொடுத்து குதிரைகள் வாங்கச்…
வேலைவேலை வேலையென்று – விடியவோடி வேலைக்கையில் வைத்ததெய்வ – விரத நாளில் மாலைவந்து நேரமின்றிச் – சோறுசெய்து மனைவிபிள்ளை அவர்களிடம் – கோபங்கொண்டு…