ஓடிய மகளும் வாடிய தாயும்!
அது செல்வோரை வருத்தும் கொடிய பாலைவனப் பெருவழி. அதிலே சில பிராமணர்கள் கொழுத்தும் வெய்யிலைத் தடுக்க குடை பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் தோள்…
அது செல்வோரை வருத்தும் கொடிய பாலைவனப் பெருவழி. அதிலே சில பிராமணர்கள் கொழுத்தும் வெய்யிலைத் தடுக்க குடை பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் தோள்…
தமிழ் மொழியிலே காணப்படும் இலக்கண நூல்கள் எல்லாம் சமணரால் செய்யப்பட்டவை. அதிகமான நீதி நூல்கள் அவர்கள் உடையவை. திருக்குறள் சமண சமயத்துக்குச் சொந்தமில்லை என்று…
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக விளங்குபவர் பாரதியார். பண்டிதத் தமிழைப் பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக்கித் தந்தவர் அவர். ஓளவைக்குப் பின்பு எல்லோரும் விளங்கிக்…
சங்க இலக்கியங்களிலே எதுக்காகப் போரிட்டார்கள் என்ற செய்திகள் அதிகம் இல்லை. ஆனால் போர் பற்றிய செய்திகளும் அதனால் ஏற்பட்ட சாவுகளும் அப்படி இறந்தவர்களுக்கு செய்யப்பட்ட…
புதுப் பணக்காரரின் இயல்பு! சில மனிதர்களுக்குப் புதிதாகப் பணம் வந்து சேர்ந்துவிட்டால் அவர்கள் கடவுளை மதிக்கமாட்டார்கள். என்ன கதைக்கின்றோம் என்று யோசித்துக் கதைக்கமாட்டார்கள். சொந்தக்காரரையும்…
தாங்க முடியாத பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலை வந்தால் இரும்பினால் செய்யப்பட்ட தூண் வளைந்து போகும். யாராவது அதன் பாரத்தைக் குறைத்து உதவி…
நன்றிக் கடன் விண்மூடிக் கிளைவளர்ந்த மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த எலியில் ஒன்று கண்மூடி நிழல்கிடந்த சிங்க மீது கால்தவறி விழுந்துவிட எழுந்த சிங்கம்…
எனது தாய் நாட்டிலே எங்கள் வேலிகளை எல்லாம் பயிர்களே மேய்ந்து விட்டன மரங்கள் எல்லாம் கூட நிழல் தேடிப் போய்விட்டன மீன்களால் காயப்பட்ட…
பொன்னாடை போர்க்கின்றோம் உனக்கு என்றார் பொல்லாத வேலையெலாம் வேண்டாம் என்றேன் தின்னாமல் பலநாட்கள் கிடந்த நாய்க்குத் திரண்டசதை எலும்பென்றால் விடுமா என்ன தன்னார்வம் ஊற்றெடுக்க…
தமிழர் வாழ்வில் அழிக்கப்பட்ட பின்னர் தான் அதன் பெறுமதியை உணர்ந்து கொண்ட பொருட்கள் அதிகமானவை. முடிக்கப்பட்ட பின்னர் தான் தேவைப்படும் மனிதர்கள் அதிகமானவர்கள். அது…