சொல்வலை வேட்டுவர்கள்!

சொல்வலை வேட்டுவர்கள்!

அந்தக் கிராமரத்துக்கு மிக அருகிலேதான் மலையருவி ஒன்றும் அது வழிந்தோடும் ஒரு ஆறும் இருந்தன. காடு சார்ந்த அந்த மக்கள் குடியிருப்பிலே மாலை வேளைகளில்…

அஞ்ஞானப் புலம்பல்!

அஞ்ஞானப் புலம்பல்!

மூக்கின் துணியவிழ்த்து முழுவிரலும் உறையகற்றிஆக்கள் கூடியினிக் கதைப்பதெல்லாம் எக்காலம்? கோயில் குளங்கடைகள் கொண்டாட்டம் எனநாங்கள்வாயில் சிரிப்புதிர்த்து வாழ்வதினி எக்காலம்? பள்ளி யறைக்கதவைத் தாள்போட்டுத் தூங்காமல்தள்ளிக்…

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

மத மாற்றம் பற்றி பெரிய புராணம் சொல்வது

உலகத்தில் எத்தனையோ மதங்கள் இன்று இருந்தாலும் ஒரே ஒரு மதம் மட்டும் பிற சமயத்தவரை மதம் மாற்றி தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்போடு செயற்படுகின்றது….

இசையும் மொழியும்!

இசைக்கு மொழி கிடையாது. அதிலும் மேடை நாகரிகம் தெரிந்த சோடிகள் அங்கச் சேட்டைகள் இன்றி ஒரு இராகத்தைப் பின்பற்றி ஒரு பாடலைப் பாடினால் அந்தப்…

இறைவனும் கொரோனாவும்!

இறைவனும் கொரோனாவும்!

இறைவனும் கொரோனாவும்! உருவகக் கவிதை கொலைவெறியில் அலைகின்ற கொரோனா தன்னைக்கூப்பிட்டான் கிட்டடியில் இறைவன் ஓர்நாள்தலைநிமிர்ந்து நின்றபல நாட்டை எல்லாம்தன்னுடைய தொற்றுதலால் வீழ்த்திக் காட்டிநிலைகுயைச் செய்துவிட்ட…

தொற்று நோயும் ஒளவையின் எச்சரிக்கையும்!

தொற்று நோயும் ஒளவையின் எச்சரிக்கையும்!

எந்த வகையாக ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடம்பு பல நோய்களும் பொல்லாத நுண் கிருமிகளும் இலகுவாகத் தொற்றிக் கொள்ளும் ஒரு வீடு போலத்தான் இருக்கின்றது….

நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

நெருஞ்சி முள்ளும் நெஞ்சிலே அவனும்!

தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.4.2019) வெளியான எனது கட்டுரை. இது சங்க இலக்கியம். அது வயலும் வயல் சார்ந்த குடியிருப்புகளும் நிறைந்த மருத…

இணுவில் தியாகராஜா சுவாமிகள் திருப்புகழ்

இணுவில் தியாகராஜா சுவாமிகள் திருப்புகழ்

தாளமுறை கைகளும் தங்கமுறை மேனியும் தலையிலுறை பாகையும் – எந்தநாளும் நீளமுறு தாடியும் நெஞ்சிலுறை மாலையும் நீண்டகரை வேட்டியும் – தரையிலாட வேழமுக விநாயகர்…

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

வாரியார் சொன்ன சாமியாரும் – குரங்கும் என்ற அருமையான கதை

ஒரு சாமியாரின் ஆச்சிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்….

முருகனின் வேலும் வாலியின் மார்பும்!

முருகனின் வேலும் வாலியின் மார்பும்!

இராமாயணத்திலே சுவை மிகுந்த பாத்திரம் வாலி. சத்திய புருஷனான இராமனைக் குற்றவாளி என்று பலரும் எண்ணவைத்த ஒரு பாத்திரம். அந்த வாலியைப் பற்றிப் பாடும்…