பாரி மன்னனும் முல்லைக் கொடியும்!
பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரப் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…
பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரப் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…
சங்கத் தமிழிலே வெரூஉம் என்ற சொல் இடைக்காலத் தமிழிலே அஞ்சும் என்று மாற்றம் அடைந்து தற்காலத் தமிழிலே பயப்படும் என்று வழங்கப்படுகின்றது. தொல்காப்பியம் முதல்…
உண்மையே பேசினேன் என்றுநீ நினைத்தே மண்ணையே தந்தனை வாழநான் இங்கே புண்ணிலே புகுந்தவேல் போலொரு துன்பம் கண்ணிலே கண்டவன் யான் அதனாலே திண்ணையே போதும்…
அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரச குமாரன் ஒருவன் பசுக்கன்று ஒன்றைத் தவறுதலாகத்…
இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய சாக்கும்…
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று கொன்றை வேந்தனில் ஒளவை சொன்னதை எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு…
காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில் திகடசக்கரச்…
அது நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் தமிழகத்தை ஆண்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. ஒருநாள் இரவு மன்னன் நகரைச் சோதனை செய்வதற்காக குதிரை மீது…
ஈரநிலா! முனைவர் அ. தட்சணாமூர்த்தி அவர்களின் மகள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தந்தையைப் போலவே தமிழ் ஆர்வம் மிக்கவர். மனதில் பட்டதை எதுவித தயக்கமும்…
சிவனை வழிபடு தெய்வமாகக் கொண்ட இந்து மதத்திலே திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய புராணக்கதை ஒன்று உண்டு. ஒரு முறை திருமாலுக்கும் பிரமனுக்கும் இடையில்…