இயற்கை நிகழ்வுகளும் இலக்கிய வாதிகளும்!

இயற்கை நிகழ்வுகளும் இலக்கிய வாதிகளும்!

பெண்கள் தங்கள் அழகிற்கு அணிகலங்களை அணிந்து கொள்வது போல கவிதைகளும் தங்கள் அழகிற்கு உவமை உருவகம் போன்ற அணிகலங்களை அணிந்து கொள்கின்றன. காசு வசதிக்கேற்ப…

அவனும் அவளும் திருக்குறளும்!

அவனும் அவளும் திருக்குறளும்!

அவள் – உங்களுக்கு நிலவு பிடிக்குமா? அவன் – இல்லைப் பிடிக்காது. அவள் – ஏன்? அவன் – பிடிக்காது என்றால் விடு அவள்…

குடும்ப வாழ்வும் – கத்தரிக்கோலும்!

குடும்ப வாழ்வும் – கத்தரிக்கோலும்!

வாழ்க்கையிலே கணவன் மனைவி இருவரும் கத்திரிக்கோல் போல வாழ வேண்டும். கத்திரிக்கோலிலே இரண்டு கத்திகள் ஒரு ஆணியாலே பிணைக்கப்பட்டிருக்கும். இரண்டு கத்திகளும் அசையும் போது…

மரண பயம்

மரண பயம்

ஒருநாள் என் மூச்சு நின்றுவிடும். மனைவி பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள் என்று யாராலும் என் மரணத்தை தடுக்க முடியாமல் போகும் நான் எழுதிய புத்தகங்கள்…

புறாவும் எறும்பும்

புறாவும் எறும்பும்

கொடிய விலங்குகளும் பறவைக் குலமும் கலந்திருந்த காட்டில் விடியவிடிய ஒரு எறும்பு வீழ்ந்து கிடந்ததொரு குளத்தில்! தப்பிப் பிழைக்க வழிதேடித் தவித்த அவ்வெறும்மை மரத்தின்…

ஒளவை பேசிய அரசியல்!

ஒளவை பேசிய அரசியல்!

அயல் நாடுகளை வென்று சோழப் பேரரசை விரிவு படுத்திய பின்பு அந்தச் சோழ மன்னனுக்குப் பெரும் பிரச்சனை ஒன்று எழுகின்றது. கைப்பற்றிய புதிய இடங்களைக்…

நான்கு குற்றங்கள்!

நான்கு குற்றங்கள்!

இளமைப் பருவத்திலே ஒருவன் படிக்காமல் காலத்தை வீணடிப்பது குற்றம் தனக்கே போதிய வருமானம் இல்லாத போது பிறருக்கு உதவ நினைப்பது குற்றம் உறவினர்கள் பக்கத்தில்…

மனித உள்ளங்களும் மாவீர நெஞ்சங்களும்!

மனித உள்ளங்களும் மாவீர நெஞ்சங்களும்!

அந்தப்புரமும் அழகான மங்கையரும் யானைகளின் தந்தத் துண்டுகளே தாங்கிநின்ற கட்டில்களும் அதில் சிந்திப் பரவிய பூ சீரழிந்த காட்சிகளும் தொங்கும் திரைச்சீலை தோல்வியுற்ற அகல்விளக்கு…

நினைவுகளின் மரணங்கள்!

நினைவுகளின் மரணங்கள்!

கட்டிவைத்த வீட்டினொடு காணிகளும் ஊரிலங்கு விட்டுவந்த பொருட்களென நினைக்காதே என்மனமே நட்டுவைத்த மரந்தடியும் நாலுசன உறவுகளும் பட்டுவிட்ட காலமிது பாவியெந்தன் மனவெளியில் பப்பாவின் குழலெடுத்து…

நான் தொலைத்த தீவாளி!

நான் தொலைத்த தீவாளி!

சீத்தைத் துணி கிழித்துச் செய்துதந்த சட்டையை நான் மாத்த மனம் இன்றி மறுநாளும் போட் டிருப்பேன் தங்கைக்கும் அத் துணியில் தானமையும் பா வாடை…