காப்புக்கு இருந்த கற்பு
என்னை உண்மையாகவே காதலிக்கின்றாய். என்றும் என்னை விட்டுப் பிரியமாட்டாய் என்று நம்பி நீ கேட்ட போது மறுக்காமல் உன்னைக் கட்டியணைத்தேன். இப்போது நீ என்…
என்னை உண்மையாகவே காதலிக்கின்றாய். என்றும் என்னை விட்டுப் பிரியமாட்டாய் என்று நம்பி நீ கேட்ட போது மறுக்காமல் உன்னைக் கட்டியணைத்தேன். இப்போது நீ என்…
ஒரு முறை ரமண மகானின் ஆச்சிரமத்துக்கு ஒரு நாய் வந்தது. உடல் முழுவதும் புண்ணாகி இரத்தமும் சிதழுமாக பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்த அதை மடத்து…
தத்துவக் கவிதை தண்ணீருள் தண்ணீரும் வீழ்ந்து போனால் தவறியங்கு விழுந்ததண்ணீர் சாவ தில்லை விண்ணோக்கி எரிகின்ற நெருப்பி னோடு வேறுமொரு தீகலந்தால் சாவ தில்லை…
சிறியவர் பெரியவரான கதை குயவர் குலத்திலே பிறந்த திருநீலகண்டர் பானை சட்டி செய்யும் தொழிலோடு சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்கள் பிச்சை எடுத்து…
கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…
காலத்தின் கோலங்கள் வார்த்தையெனும் இரைபிணைத்த கடிதத் தூண்டில்வலையுடனே காதல்பட கிருந்து செல்விகோர்த்தெடுத்து வீசிடவே தேவன் என்னும்கொள்கையெனும் முள்விரிந்த மீனும் கண்டுஆர்த்தெழுந்து அதையெறிந்த செல்வி கையைஆசையெனும்…
சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி…
வண்டில் விறகெந்த வழியாலே போகுதென்றுவருவோர் போவோரென வழியெல்லாம் விசாரித்துதுண்டு விறகெல்லாம் தூளாக்கிக் கொத்திவிட்டுதொண்டை காயுதென்றால் போத்தலிலே கிடைக்குமதுசீனி இனிக்காது தெயிலைவடி வடிக்காதுசீரான சூடும் சிலவேளை…
காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாய்வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டைஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்தொட்டவிரல்…
நீ என்னை மணந்து கொண்டதால்எங்கள் தோட்டமும் வீடும்உனக்குச் சீதனமாகி விட்டன!எங்கள் காதலை எதிர்த்த அண்ணன்உனக்கு நண்பனாகி விட்டான்தங்கைநான் கவலைப்படக் கூடாதென்று!என் தங்கைகூட உன் தங்கைகளுக்குசேவகி…