ஐந்திணை ஐம்பதும் நம்தமிழ்ப் பெண்களும்!
அலையெறியும் கடற்கரையில் அமைந்திருந்த அவ்வூரில் வலை எறியும் மீனவர்கள் மட்டுமல்ல அவரோடு குலையெறியும் தெங்கினமும் குதித்து விளையாடும் முலையெறியும் விலங்கினமும் முதுகில் மூன்று கோடணியும்…
அலையெறியும் கடற்கரையில் அமைந்திருந்த அவ்வூரில் வலை எறியும் மீனவர்கள் மட்டுமல்ல அவரோடு குலையெறியும் தெங்கினமும் குதித்து விளையாடும் முலையெறியும் விலங்கினமும் முதுகில் மூன்று கோடணியும்…
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட…
கூரைக் கிடுகேறிக் கூவிநின்ற கோழியது குதித்து நாய்மிதிக்க நாய்துள்ளி எழுந்தோட பூவரசு இலைமறைவில் ஒளித்திருந்த காகமது காவென்று கத்திக் கனநேரம் சிரித்திருக்க காரை படிந்தசுவர்ப்…
கம்பர் சித்திரம் 11 கனடா தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.12.2022) வெளிவந்துள்ள எனது கட்டுரை இது! இன்றைய உலகில் அறிவியல் ஏற்படுத்தியிருக்கும் தொலைத்தொடர்பு…
நிலவு ஒன்று குளம் இறங்கிக் குளிக்கப் போவுது நீண்ட நாணல் புற்கள் காலைத் தடவப் போகுது மீன்கள் என்று கொக்கு கண்ணைக் குனிந்து பார்க்குது…
முதுமையின் காரணம் இதுதான்! யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல் காண்பது ஏனென வினவுவீர் ஆயின் நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த வீட்டையும் இழந்தேன் கொண்டவள்…
கம்பர் சித்திரம் 7 தமிழ் இலக்கியங்களிலே பல இடங்களில் பேசப்படும் தோல் கருவி பறை. எம் முன்னோர்கள் அதை இசை வாத்தியமாகவும் செய்திகளை அறிவிக்கும்…
செத்துவிட்ட ஆடொன்றைப் புதைக்க வீட்டில் சின்னப்பன் முற்றத்தில் வந்து நின்றான் முத்துமுத்தாய் அவன்முகத்தில் வியர்வை அந்த மூன்றுபனைக் கள்ளிறக்கி இளைத்த தேகம் பத்துமுழக் கிடங்கினித்தான்…
புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில் புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை கதியறியாக் கலம்போல…
மண்ணினாலே செய்த பானை விழுந்து உடைந்து விட்டால் சவர்க்காரம் போன்ற பொருட்களை வைக்க உதவும் என்று மனிதர்கள் உடைந்த துண்டுகளை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்….