Similar Posts
எட்டு நிமிடங்கள் போதும்!
ஏணியெனத் தமிழ்மொழியைப் பிடித்து ஏறும் ஏத்தனையோ மானுடர்கள் வாழும் நாட்டில் கேணியென கால்நனைத்துச் சுகத்தைக் காணும் கீழிருக்கும் மானுடன்யான் எனக்கு என்றும் காணிநிலம் கேட்குமொரு…

முளைக்காத பிலாக்கொட்டை!
ஊருக்குப் போய்வந்த போதில் – நானும் உருசியான பிலாக்கொட்டை சிலகொண்டு வந்தே நீருக்குள் மண்ணிட்டு நட்டு – அதை நீண்டநாள் பிரியமாய் கவனமாய்ப் பார்த்தேன்…

அஞ்ஞானப் புலம்பல்!
மூக்கின் துணியவிழ்த்து முழுவிரலும் உறையகற்றிஆக்கள் கூடியினிக் கதைப்பதெல்லாம் எக்காலம்? கோயில் குளங்கடைகள் கொண்டாட்டம் எனநாங்கள்வாயில் சிரிப்புதிர்த்து வாழ்வதினி எக்காலம்? பள்ளி யறைக்கதவைத் தாள்போட்டுத் தூங்காமல்தள்ளிக்…

சிமிலி கறுத்த இலாம்பு!
கோடை வெய்யில் கொதிக்குதடிகுளிக்க வாடி ஆடைமெல்ல அவிழ்த்து வைத்தால்அங்கும் போரா கூடையிலே கிழங் கிருக்குஅவித்துத் தாடி தொட்டுக் கொள்ள அதைக் கேட்பாய்இப்ப வேண்டாம் மோர்…

மழைநாளில் இணுவில்!
இரா.சம்பந்தன் கவிதைகள். மழைநாளில் இணுவில்! பெருங்கதைக்கு மழைவந்து வெள்ளம் போடும்! பெருகியது குளக்கரையில் தஞ்சம் கோரும் கரும்பனைகள் இடுப்பளவு நீரில் நிற்கக் கருந்தவளைக் கூட்டமெலாம்…

இறைவன் கேட்ட மருந்து!
வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான் புகழ்காண…