Similar Posts
இரண்டாவது தோல்வி!
சுட்டபழப் பிரச்சனையால் முருகன் முன்பு சொல்லவொண அவமானம் அடைந்த ஒளவை பட்டதெலாம் சிவனிடத்தில் சென்று கூறிப் பாலகனாம் முருகனையும் புகழ்ந்து சொன்னாள் நெட்டநெடு நாவலிலே…
பிழைவேண்டாம்
பிழைவேண்டாம் தெருவிளக்கு ஒளிகொடுக்கும் இரவு நேரம் தேவதையே அண்ணனுக்குப் பயந்து செத்தாய்! ஒருவகுப்பில் படித்திட்ட…
எனது தொகுதியில் தேர்தல்
புதிதாகவே வீடும்கட்டிப் புதிதாகவே ரோடும்போட்டுபுதிதாகவே சனமும் வந்து – குடியேறிபுதிராகவே உலகம்பார்க்கப் புரியாமலே தேர்தல்நின்றுபுகழோடொரு பெண்ணும் வென்ற – ரூச்ரிவர்மீதில்கதியாகவே பலரும்வந்து கதையாகவே…
நிலவும் குளமும்!
நிலவு ஒன்று குளம் இறங்கிக் குளிக்கப் போவுது நீண்ட நாணல் புற்கள் காலைத் தடவப் போகுது மீன்கள் என்று கொக்கு கண்ணைக் குனிந்து பார்க்குது…
முளைக்காத பிலாக்கொட்டை!
ஊருக்குப் போய்வந்த போதில் – நானும் உருசியான பிலாக்கொட்டை சிலகொண்டு வந்தே நீருக்குள் மண்ணிட்டு நட்டு – அதை நீண்டநாள் பிரியமாய் கவனமாய்ப் பார்த்தேன்…
நினைவுகளின் மரணங்கள்!
கட்டிவைத்த வீட்டினொடு காணிகளும் ஊரிலங்கு விட்டுவந்த பொருட்களென நினைக்காதே என்மனமே நட்டுவைத்த மரந்தடியும் நாலுசன உறவுகளும் பட்டுவிட்ட காலமிது பாவியெந்தன் மனவெளியில் பப்பாவின் குழலெடுத்து…