Similar Posts
இதுதான் காதல்
தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல் தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல் தென்றலது காதலினால் மலரில் மோததேன்மலரை வண்டன்றோ சுவைத்துப் பார்க்கும்!

அஞ்ஞானப் புலம்பல்!
மூக்கின் துணியவிழ்த்து முழுவிரலும் உறையகற்றிஆக்கள் கூடியினிக் கதைப்பதெல்லாம் எக்காலம்? கோயில் குளங்கடைகள் கொண்டாட்டம் எனநாங்கள்வாயில் சிரிப்புதிர்த்து வாழ்வதினி எக்காலம்? பள்ளி யறைக்கதவைத் தாள்போட்டுத் தூங்காமல்தள்ளிக்…

மறக்குமோ நெஞ்சம்? December 11, 1882
கைத்தலங்கள் கவியெழுதும் ஆனால் ஆனால்கட்டுடலை மறைப்தற்கு அணிந்த கோட்டில்தைத்திருந்த நூலதிகம் நெய்த நூலில்தமிழ்ப்புலவன் என்கின்ற சுமையைத் தூக்கிவைத்திருந்த காரணத்தால் வறிஞன் ஆகிவாழ்வியலும் தோற்றுவிட்ட போதும்…
எட்டு நிமிடங்கள் போதும்!
ஏணியெனத் தமிழ்மொழியைப் பிடித்து ஏறும் ஏத்தனையோ மானுடர்கள் வாழும் நாட்டில் கேணியென கால்நனைத்துச் சுகத்தைக் காணும் கீழிருக்கும் மானுடன்யான் எனக்கு என்றும் காணிநிலம் கேட்குமொரு…

பதிவொன்றும் போடாதே மனமே!
பதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமேபதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமே நல்லவர் ஒருசிலர் உண்டாம்…
நண்பனும் நானும்!
நண்பனும் நானும்! எழுதுவதைப் பணமாக்க விருப்பம் இல்லை எவரோடும் போட்டியிடும் உணர்வும் இல்லை தொழுதுபலர் காலடியில் வீழ்ந்து உன்னைத் தூக்கிவிடக் கேட்பதற்கும் ஆசை…