திருக்குறள் – இதைச் செய்யாதீர்கள்!
ஒரு மனிதனின் கண்ணுக்கு முன்னாலே நின்று அன்றுடன் உறவு முறிந்து போகுமளவுக்கு வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள். ஆனால் அவனைப் போகவிட்டு பின்னாலிருந்து அவன் நடப்பதை அறியமுடியாதவாறு எந்தக் குறையும் சொல்லாதீர்கள்.
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
Though you speak without kindness before another’s face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
(திருக்குறள் – புறங்கூறாமை – குறள் 184)
இரா.சம்பந்தன்