செருப்பின் கற்பு நெறி!
சோடியாக இருக்கும் செருப்புகளிலே ஒன்று தொலைந்து போனாலோ அல்லது அறுந்து போனாலோ மற்றது இன்னொரு சோடியைச் சேர்த்துக் கொள்வதில்லை. எஞ்சிய காலத்தைத் அது தனியாகவே கழிக்கின்றது. ஆனால் மனிதர்களில் பலர் அப்படி இருப்பதில்லை. எத்தச் சோடியோடும் சேர்ந்து வாழத் தயாராகவே இருக்கிறார்கள் அதனால் செருப்பின் கற்புநெறி உயர்ந்தது.