மாயமான்கள் – சிறுகதை

  அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ.   அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள்…

திசை மாறும் பறவைகள்

  காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை…

கொத்தமல்லிக்குடிநீர்

  அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும்…

சுமைகள்

சுமைகள்

தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள் இன்றிருந்திருந்தால் தான் பிறந்த…

கூவட்டும் ஒரு சேவல்!

பொழுது முழுமையாக விடியவில்லை. ஆனாலும் தோட்ட வரம்புகள் ஒரளவுக்குத் தெரியத் தொடங்கிவிட்டன. வெங்காயப் பாத்திகளின் இடையே அறுகம் புற்களால் கோடு இழுத்தது போலத் தெரிந்த…

விலாங்கு மீன்கள்!

ஆணையிறவிலும் பலாலியிலும் இருந்த ஆமியை எங்களுடைய வீட்டுக் கோடிக்குள்ளே கொண்டுவந்து விட்டுப் போட்டு போட்டினம். அவையாலே நாங்கள் கண்ட பலன் இது தான். இதுகளைக்…

சில கேள்விக்குப் பதிலேது?

    சற்குணத்திற்கு இப்போது உயிர் இல்லை. முப்பத்தேழு வருடங்களாகத் தன் கூடவிருந்த உயிரை மாடியிலிருந்து குதித்து வலுக் கட்டாயமாக அனுப்பி விட்டுக் கண்மூடிக்…

சோதிடச் சிரிப்பு!

ஆடுகளுக்குப் புல் அறுத்துக் கொண்டிருந்த பூரணம் ஆச்சி தற்செயலாகத்தான் காதைத் தடவிப் பார்த்தாள். வலது காதில் தோடு இருந்த இடம் வெறுமையாக இருந்தது. ஆச்சிக்கு…

இங்கேயும் ஒரு ஆகாய கங்கை

ஒரே ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ரை கல்யாணம். அதைச் சீரும் சிறப்புமாய் செய்யுறதை விட்டுப் போட்டு உன்ரை புத்தி இப்படி ஏன் போகுது மோனை? கிறுக்கனைக்…

குறை சொல்ல முடியாத குற்றங்கள்!

இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி…