நிழல் தேடும் மரங்கள்!

நிழல் தேடும் மரங்கள்!

சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி…

கனவுகள் கலையும்போது!

கனவுகள் கலையும்போது!

இவ்வளவு நாளும் நீ வாங்கிய சாமான்களுக்கு காசு தராவிட்டாலும் பரவாயில்ல. இனிமேல் கடனுக்கென்று இந்தக் கடைக்கு வராதே. சத்தியமாய் தரமாட்டேன். திரும்பி நடந்தாள் சிவகாமி….

பொழுதொன்று விடியட்டும் !

பொழுதொன்று விடியட்டும் !

சிறுகதை மணி பதினொன்று ஆகிவிட்டது. கடிதங்கள் வந்திருக்கும். மனோகரி இறங்கி நடந்தாள். மூச்சு வாங்கியது. காசுத் தேவையால் ஒன்பது மாதமாக வயிற்றில் இருக்கும் குழந்தைகூட…

மாயமான்கள் – சிறுகதை

மாயமான்கள் – சிறுகதை

அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்கி எழுத்துக்கள்…

நோக்கப் படாத கோணங்கள்

நோக்கப் படாத கோணங்கள்

இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன் பிள்ளை படுத்திருக்கிறாள் எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன்….

ஆந்தையும்-குயிலும்!

ஆந்தையும்-குயிலும்! அந்த ஆந்தை தான் வழமையாகப் பறக்கும் திசையை விட்டு வேறு திசையில் கவலையோடு பறந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட குயில் நண்பனே ஏன்…

இலட்சியங்கள் சாவதில்லை

    கனரக ஆயுதங்களில் சிலவற்றையும் முப்பது போராளிகளையும் வைத்துக் கொண்டு திரும்பவும் இவ்வளவு சீக்கிரமாக அந்த முகாம் மீது தாக்குதல் தொடுக்க முடியுமென்று…

இந்தப் பழங்கள் புளிக்கும்

    வங்கியில் இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட…

இன்னுமொரு கணவன்

    தவறு என்னுடையதாக இருக்குமோ? இந்துவைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கேள்வியே அரவிந்தன் மனதில் பலமாக எழுந்தது. இந்து அழுது கொண்டிருந்தாள். அவள்…

அசோகவனச் சீதைகள்

    மழைக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆடி மாதத்துக் கொழுத்தும் வெய்யில் அன்றும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மாங்கறை கணுவாய் குருடிமலைப் பகுதிகளில் இருந்து…