ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!
ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்! கவிஞர் என்று பட்டம் போட்டுக் கொண்டதில்லை! இலக்கணம் தவறி ஒரு பாட்டுக் கூட எழுதியதில்லை! தன்…
ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்! கவிஞர் என்று பட்டம் போட்டுக் கொண்டதில்லை! இலக்கணம் தவறி ஒரு பாட்டுக் கூட எழுதியதில்லை! தன்…
காலத்தால் அழிக்க முடியாத பல சினிமாப் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தவர் வித்துவான் முத்தையா என்ற பெயரோடு செட்டி நாட்டிலிருந்து சினிமாவுக்கு வந்த…
கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால்…
குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல. குழந்தை – பெற்றார் உடலோடு…
கண்ணதாசனின் புலமையும் எம்.ஜி.ஆர் மடமையும்! எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் அவர் மலையாளியா இல்லைத் தமிழனா என்ற ஒரு கேள்வி இருந்தது. காலத்துக்கக் காலம்…
பழியும் பாவமும் ஒரு மனிதர் நாள் தவறாமல் காலையும் மாலையும் பூ போட்டு இறைவனை வணங்கி வருகின்றார் என்று எடுத்துக் கொள்வோம். குடி வெறியோ…
மயிலும் வான்கோழியும்! – இரா. சம்பந்தன் மீன் துள்ளும் ஓடையும் தேன் துள்ளும் மலர்களும் வான் துள்ளும் முகில்களும் மட்டுமல்ல கான் துள்ளும்…
நீதி நூல் கதை தூக்கணமும் குரங்கும் வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே
அழகிய சிறிய மாளிகை! அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா! புல்வெளி பூஞ்செடி பழ மரம் நிழல் மரம்! ஊடே செல்லும் இத்தகைய மனங்கவர்…
சிலம்பு காட்டும் விதி வலிமை! திருமால் வாமணனாக அவதாரம் எடுத்து வந்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் கேட்டபோது குழந்தை தானே என்ற…