தாள இசையும் இறைவனும்!

தாள இசையும் இறைவனும்!எமக்குத் தெரிந்த சுப்பிரமணி என்று ஒருவர் தெருவிலே போகின்றார் என்று வைத்துக் கொள்வோம்! அவரைச் சுப்பிரமணி என்று அழைக்கின்றோம்! அவர் திரும்பிப்…

நேரமும் மனமும்!

தெருவிலே ஒரு பஸ் வண்டி செல்கின்றது. அதன் சாரதி அந்தத் தெருவிலே குறிக்கப்பட்ட வேக அளவைப் பின்பற்றி நிதானமாக சரியான வேகத்தில் தான் செலுத்துகின்றார்!…

ஒவையின் விரக்தி!

  நல்ல சாப்பாடு கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்குத் தேவையானதை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாய்! இன்று சாப்பாடு…

மூன்று வகையான கோபம்!

  கயவர்கள் கோபம் வந்தால் கல்லு இருபாதியாக உடைவது போலப் பிரிந்து எக்காலத்திலும் யாராலும் ஒன்று சேர்க்க முடியாத பகையாளிகளாக இருந்து விடுவார்கள்! இன்னும்…

வில்லைக் கடித்த தொல்லை!

இன்று (5.4.2014) வெளியான தமிழர் தகவல் சஞ்சிகையில் இடம்பெற்ற எனது கட்டுரை இது! அடர்ந்த காடு ஒன்றிலே ஒரு நரி இரை தேடி அலைந்து…

சங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்!

சங்க இலக்கியத்தில் ஒரு சமூக அறம்!

அலைகள் நடக்க அலை நடுவே மீன் நடக்க கொலைகள் புரிகின்ற கொக்கெல்லாம் அதில் நடக்க இயற்கைக் கலைகள் நடந்து கதை பேசும் கடற்கரையில்! வண்ண…

ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!

ஒளவையார் என்றொரு பெண் வாத்தியார்!     கவிஞர் என்று பட்டம் போட்டுக் கொண்டதில்லை! இலக்கணம் தவறி ஒரு பாட்டுக் கூட எழுதியதில்லை! தன்…

கண்ணதாசன் பாடல்களில் தமிழ் இலக்கியங்களின் தாக்கம்!

  காலத்தால் அழிக்க முடியாத பல சினிமாப் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தவர் வித்துவான் முத்தையா என்ற பெயரோடு செட்டி நாட்டிலிருந்து சினிமாவுக்கு வந்த…

ஆண்டவன் அருகே விளக்கு

கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால்…

வாரியார் சொன்னது

குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல. குழந்தை – பெற்றார் உடலோடு…