ஒளவை சொன்ன கல்லுத் தூணும் இரும்புத் தூணும்!

ஒளவை சொன்ன கல்லுத் தூணும் இரும்புத் தூணும்!

  தாங்க முடியாத பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலை வந்தால் இரும்பினால் செய்யப்பட்ட தூண் வளைந்து போகும். யாராவது அதன் பாரத்தைக் குறைத்து உதவி…

பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்!

பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்!

பட்டினத்தார் முன்னை இட்ட தீ முப்புரத்திலே! என்று பாடினாரல்லவா? இதிலே பின்னை இட்ட தீ என்பதற்கு பின்பு இட்ட தீ என்று பலரும் பொருள்…

இடமும் பொருளும் தமிழும்!

இடமும் பொருளும் தமிழும்!

அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரச குமாரன் ஒருவன் பசுக்கன்று ஒன்றைத் தவறுதலாகத்…

பனிப்போர் இலக்கியம்!

பனிப்போர் இலக்கியம்!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று கொன்றை வேந்தனில் ஒளவை சொன்னதை எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு…

கவிதையே உன் விலை என்ன?

கவிதையே உன் விலை என்ன?

அது நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன் தமிழகத்தை ஆண்ட கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. ஒருநாள் இரவு மன்னன் நகரைச் சோதனை செய்வதற்காக குதிரை மீது…

இராவணனின் நடிப்புத் திறன்.

இராவணனின் நடிப்புத் திறன்.

எல்லா மொழிகளிலும் இலக்கிய கருத்தாக்கள் தாம் படைக்கும் பாத்திரங்களுக்கு சில இயல்புகளைக் கொடுத்து அந்த இயல்புகள் கதை முடியும் வரை மாறாமல் பார்த்துக் கொள்வாhகள்….

வாரியார் பேசிய அரசியல்!

போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…

கலிங்கத்துப் பரணியும் கண்ணதாசனும்!

கலிங்கத்துப் பரணியும் கண்ணதாசனும்!

தமிழர் தகவல் 3.5.17 இதழில் வெளியான எனது கட்டுரை சோழ மன்னனின் தளபதியான கருணாகரத் தொண்டைமான் தற்போது ஒரிஷh மாநிலம் என்று அழைக்கப்படும் அன்றைய…

கூழுக்கு ஒரு பாட்டு!

இறை உணர்வை மனித வாழ்வுடன் இணைத்து இறைவனிடம் பயம் கலந்த பக்தியை ஏற்படுத்திய பல்லவர் காலத்தில் இருந்து வேறுபட்டு இறைவனை உலகியல் வாழ்க்கையின் ஒரு…