விருந்தும் பசியும்!
நாம் உறவினர்கள் வீட்டுக்கோ நண்பர்கள் வீட்டுக்கோ போனால் எங்களைக் கண்டவுடன் அவர்களின் முகம் முதலில் மகிழ்சியால் மலர வேண்டும். வாருங்கள் வாருங்கள் இருங்கள் என்று…
நாம் உறவினர்கள் வீட்டுக்கோ நண்பர்கள் வீட்டுக்கோ போனால் எங்களைக் கண்டவுடன் அவர்களின் முகம் முதலில் மகிழ்சியால் மலர வேண்டும். வாருங்கள் வாருங்கள் இருங்கள் என்று…
மனிதர்கள் பயப்பட வேண்டியவை எவை உண்டோ அவற்றுக்கெல்லாம் பயப்படுதல் தான் புத்திசாலித்தனம். அறிவாளிகள் வீம்பு காட்டாமல் அப்படித்தான் நடந்து கொள்வார்கள். அப்படி இல்லாமல் பயப்பட…
சிலப்பதிகார காவியத்திலே கண்ணகி என்றதும் மதுரையை எரித்த ஒரு வீர மறத்தியும் மாதவி என்றதும் இந்திர விழாவும் ஒரு காதல் மங்கையும் தான் எம்…
பிழையான செய்யுளைப் படித்துக் கொண்டிருப்பதை விட எந்தவிதமான கருத்தும் இல்லாத இசையைக் கேட்டுவிட்டுப் போவது நல்லது. உயர்ந்த குலத்தில் பிறந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காமல் வாழ்வதை…
நான்கு புறமும் மதில்களால் சூழப்பட்ட அந்த வீட்டின் வாயில் கதவிலே மணிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. யாராவது அந்தக் கதவினைத் தொட்டுத் திறந்தாலோ மூடிக் கொண்டாலோ…
சங்க இலக்கியம்! அது மலைகள் நிறைந்த குறிஞ்சி நிலமும் அல்ல. காடுகள் சூழ்ந்த முல்லை நிலமும் அல்ல. அவை இரண்டும் இடையே அமைந்து வரண்டு…
பொழுது மறைந்து எங்கும் இருள் சூழத் தொடங்கி விட்டது. தினைப் புலங்களையும் காட்டு நிலத்தின் ஒற்றையடிப் பாதைகளையும் கடந்து சென்று அந்தக் கிராமத்து மக்கள்…
ஊர் கூடிருந்தது அந்தத் தினைப்புலத்து மண் மேடைக்கு முன்னால். அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல ஊர்ப் பெரியவர்களும் வந்துவிட்டார்கள். அப்பனும் அம்மையும் அழைத்துவர…
சங்க காலத்தில் ஒரு நாள் அந்தப் பெரும்படை நகரத் தொடங்குகின்றது. எதிரே பெரிய பனங்கூடல். படையின் முன்னணி வீரர்கள் உள்ளே நுழைகின்றார்கள். அவர்கள் போகும்…
அந்தப் பெண் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னனைக் காணத் தகடூர் அரண்மனைக்கு வருகின்றாள். அவளின் வருகை அறிந்து மன்னன் எழுந்தோடி அரண்மனை வாயிலுக்கே…