குறுந்தொகை காட்டிய குடும்பமும் அன்பும்!

குறுந்தொகை காட்டிய குடும்பமும் அன்பும்!

காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! -1

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! -1

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால்…

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!

உன்னோடு நிறையப் பேசவேண்டும் வா தினை அறுத்த வயற்புறத்துக்கு போய் வருவோம் என்றாள் தோழி. வீட்டிலே பேச முடியாத காதல் விடயங்கள் அவை. வயற்புறத்திலே…

சேக்கிழாரும் கண்ணதாசனும்!

சேக்கிழாரும் கண்ணதாசனும்!

சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலே திருநீலகண்டர் என்று ஒரு பாத்திரம். எப்போதும் இறையுணர்வோடு திருநீல கண்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அவருக்கு அந்தப் பெயர்….

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

அவன் வருவானா என்று மெதுவாகக் கேட்டாள் அவள். தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று நான்கு புறமும் பார்த்துவிட்டு ஆம் என்று தலையசைத்தாள் தோழி. எப்போ…

அடுத்தவன் மனைவியும் நான்கு விளைவுகளும்

அடுத்தவன் மனைவியும் நான்கு விளைவுகளும்

திருக்குறள் – பிறனில் விழையாமை! அடுத்தவர்கள் மனைவியை அபகரிக்கும் கலாச்சாரம் பரவியிருந்த காலத்தில் தோன்றிய வள்ளுவர் அதனை எதிர்த்து பிறன் இல் விழையாமை என்று…

ஒளவை காட்டிய நாகமும் நஞ்சும்!

ஒளவை காட்டிய நாகமும் நஞ்சும்!

பிறருக்குத் துன்பம் செய்யக்கூடிய நஞ்சு தன்னிடம் இருப்பதை உணர்ந்து நாக பாம்பானது யார் கையிலும் சிக்கிக் கொள்ளாமல் பயத்தோடு புதரிலும் பற்றிலும் மறைந்து வாழும்….

பெரியபுராணத்தில் தமிழ்ச் சுவை

பெரியபுராணத்தில் தமிழ்ச் சுவை

சிறியவர் பெரியவரான கதை குயவர் குலத்திலே பிறந்த திருநீலகண்டர் பானை சட்டி செய்யும் தொழிலோடு சிவனடியார் என்று யார் வந்தாலும் அவர்கள் பிச்சை எடுத்து…

ஏன் நாங்கள் அழுவதில்லை?

ஏன் நாங்கள் அழுவதில்லை?

ஏன் நாங்கள் அழுவதில்லை? மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் தாயின் கருவிலே இருக்கும் காலம் முடிவுக்கு வரும்போது குழந்தைப் பருவம் ஆரம்பிக்கின்றது. அதன் உண்மைத்…

அவனும் அவளும் திருக்குறளும்!

அவனும் அவளும் திருக்குறளும்!

அவள் – உங்களுக்கு நிலவு பிடிக்குமா? அவன் – இல்லைப் பிடிக்காது. அவள் – ஏன்? அவன் – பிடிக்காது என்றால் விடு அவள்…