இந்திர விழாவும் இரண்டு காப்பியங்களும்!

இந்திர விழாவும் இரண்டு காப்பியங்களும்!

அன்று ஒலிபெருக்கி இல்லை. அச்சு அமைப்புகளும் இல்லை. அரசு ஆணைகளையும் பிற செய்திகளையும் மக்களுக்கு அறிவிக்க யானையின் பிடரியிலே நெய் பூசப்பட்ட பெரிய முரசத்தை…

சமணர்கள் காட்டும் யாக்கை நிலையாமை

சமணர்கள் காட்டும் யாக்கை நிலையாமை

சமணர்கள் காட்டும் யாக்கை நிலையாமை மனித உடம்பு தோலினால் செய்யப்பட்ட பை போன்றது. அந்தப் பைக்குள்ளே இருந்து கொண்டு உண்டு உறங்கி பல தொழில்களைச்…

இரும்புப் பாரையும் கருங்கல் பாறையும்!

இரும்புப் பாரையும் கருங்கல் பாறையும்!

அறம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் பேசப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் ஒருநாள். தமிழுக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த கவிமூதாட்டி ஒளவை ஒரு ஊரில் இருந்து வேறொரு…

மெட்டுக்கு பாட்டு எழுதிய எமது முன்னோர்கள்!

மெட்டுக்கு பாட்டு எழுதிய எமது முன்னோர்கள்!

முன்பெல்லாம் நாங்கள் பாட்டை எழுதினோம். அதற்கு இசையமைத்தார்கள். இப்போது மெட்டை தந்து அதற்கு பாட்டு எழுதும்படி கேட்கின்றார்கள் என்று திரைத்துறைக் கவிஞர்கள் புலம்பி வருகின்றார்கள்….

குறுந்தொகை காட்டிய குடும்பமும் அன்பும்!

குறுந்தொகை காட்டிய குடும்பமும் அன்பும்!

காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! -1

தேவாரம் அடியெடுத்துக் கொடுத்த திரைப்படப்பாடல்! -1

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால்…

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!

சங்க இலக்கியமும் சந்தன மரமும்!

உன்னோடு நிறையப் பேசவேண்டும் வா தினை அறுத்த வயற்புறத்துக்கு போய் வருவோம் என்றாள் தோழி. வீட்டிலே பேச முடியாத காதல் விடயங்கள் அவை. வயற்புறத்திலே…

சேக்கிழாரும் கண்ணதாசனும்!

சேக்கிழாரும் கண்ணதாசனும்!

சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திலே திருநீலகண்டர் என்று ஒரு பாத்திரம். எப்போதும் இறையுணர்வோடு திருநீல கண்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் அவருக்கு அந்தப் பெயர்….

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

வாழ்வியல் இலக்கியமும் வரலாற்று இலக்கணமும்.

அவன் வருவானா என்று மெதுவாகக் கேட்டாள் அவள். தங்களை யாராவது கவனிக்கிறார்களா என்று நான்கு புறமும் பார்த்துவிட்டு ஆம் என்று தலையசைத்தாள் தோழி. எப்போ…

அடுத்தவன் மனைவியும் நான்கு விளைவுகளும்

அடுத்தவன் மனைவியும் நான்கு விளைவுகளும்

திருக்குறள் – பிறனில் விழையாமை! அடுத்தவர்கள் மனைவியை அபகரிக்கும் கலாச்சாரம் பரவியிருந்த காலத்தில் தோன்றிய வள்ளுவர் அதனை எதிர்த்து பிறன் இல் விழையாமை என்று…