காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….

மெய்நிகர் வழியாக எழுத்தாளர் இணையத்தில் தமிழ்ச்சுவை என்ற தலைப்பில் நான் பேசியது

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத்…

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

சங்க இலக்கியம்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப்…

பிரிவுக்கு காரணம் என்ன?

பிரிவுக்கு காரணம் என்ன?

கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.9.2024) வெளிவந்த எனது கட்டுரை இது கலைத் துறையிலே அனைத்தையும் கற்றுக்கொண்டவள் மாதவி. பரதநாட்டியம் தெரியும் யாழ்…

தோற்றம் கொடுத்த தோல்வி!

தோற்றம் கொடுத்த தோல்வி!

அரச சபைக்குள் வந்த கண்ணகியை உற்றுப் பார்த்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். நிலத்திலே வீழ்ந்து கிடந்து அழுது புரண்டதால் அவள் உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது….

நாரையும் நானும்! (சங்க இலக்கியம்)

நாரையும் நானும்! (சங்க இலக்கியம்)

அது அலையெறியும் கடலுக்கு அருகே அமைந்த சிறு கிராமம். சிறு வயது முதலே ஒன்றாக அங்கே வாழ்ந்த தோழிகள் அவர்கள். அவர்களில் ஒருத்திதான் மற்றவளைத்…

என்னதான் இல்லை எங்கள் தமிழில்!

என்னதான் இல்லை எங்கள் தமிழில்!

சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று அதிலே காணப்படும் ஒரு பாடலுக்கு நாம் செல்லும் முன்பு சங்க மக்களின் அகம் புறம்…

நாலடியார் சொல்லும் நல்லவை நான்கு!

நாலடியார் சொல்லும் நல்லவை நான்கு!

  ·  நல்லவரா கெட்டவரா என்று தெரியாமல் ஒருவருடன் நட்பாக இருப்பதிலும் பார்க்க அவரை பகையாளியாக எண்ணி விலகிக் கொள்வது ஒருவனுக்கு நன்மை தரும். கடுமையான…

நாலடியார் காட்டும் யாக்கை நிலையாமை!

நாலடியார் காட்டும் யாக்கை நிலையாமை!

மலையின் உச்சியிலே தூக்கி வைக்கப்பட்ட நிலவு போல யானையின் முதுகிலே அமைக்கப்பட்ட வெண்பட்டுக் குடையின் கீழிருந்து ஊர்வலம் சென்றவர்கள் கூட ஒருநாள் செத்துப்போனார்கள் என்று…