ஓளவை சொன்ன ஒரு உண்மை!

ஓளவை சொன்ன ஒரு உண்மை!

ஒரு மனிதன் படித்திருந்தால் நல்லது. அப்படிப் படிக்க முடியாவிட்டாலும் பணத்தைத் அவன் தேடி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவனை எல்லோரும் வரவேற்றுப் போற்றி…

நற்றிணை காட்டும் நமது வாழ்வியல்!

நற்றிணை காட்டும் நமது வாழ்வியல்!

துள்ளி நடந்துவரும் துயில் நீத்த அலைகளெல்லாம் அள்ளிக் கொடுத்துதவும் அரியவகை மீனையெல்லாம் கிள்ளித் தலைமுடிந்த கிழவிகளும் குமரிகளும் வள்ளத்தில் இருந்தகற்றி வழியெல்லாம் தோள்சுமந்து கீழ்மணலில்…

மனித வாழ்வும் – தாமரை மலரும்!

மனித வாழ்வும் – தாமரை மலரும்!

குளத்திலே தாமரைக் கொடி இருக்கின்றது. அதிலே சங்கு போல வெண்மையான மொட்டு அரும்பும் போது அதற்கு சூரியன் தந்தையாக இருந்து ஒளி கொடுத்து மலரச்…

சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்!

சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்!

தமிழ் இலக்கியங்களிலே அறிவாளிகளுக்கு எண்ணிக்கை கிடையாது. புலவர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. வீர புருசர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. ஆனால் இல்லையென்று சொல்லாமல் வழங்கிய வள்ளல்களுக்குத் தான்…

சங்க இலக்கியத்தில் சத்திர சிகிச்சை!

சங்க இலக்கியத்தில் சத்திர சிகிச்சை!

பொழுது சாயத் தொடங்கிவிட்டது. அன்றைய நாள் போரும் முடிவுக்கு வருகின்றது. எல்லோரும் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் நடந்து வருகின்றார்கள். காயம் பட்ட சிலர்…

சங்க இலக்கியத்தின் சரிவுகள்!

சங்க இலக்கியத்தின் சரிவுகள்!

ஒரு நாட்டிலே அதிக மருத்துவ மனைகள் தென்படுமானால் அங்கு நோயாளிகளும் அதிகமானவர்களாக இருக்க வேண்டும். அது போல ஒரு மொழியிலே அளவுக்கு அதிகமான நீதி…

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….

மெய்நிகர் வழியாக எழுத்தாளர் இணையத்தில் தமிழ்ச்சுவை என்ற தலைப்பில் நான் பேசியது

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத்…

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

சங்க இலக்கியம்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப்…