கலித்தொகை கொடுத்த கடன்தொகை!
ஒரு பெண் தன் தோழியுடன் விரைந்து ஓடும் ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்த போது தண்ணீர் அவளை இழுத்துச் செல்கின்றது. அதனைக் கண்டு ஆற்றின் கரையிலே…
ஒரு பெண் தன் தோழியுடன் விரைந்து ஓடும் ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்த போது தண்ணீர் அவளை இழுத்துச் செல்கின்றது. அதனைக் கண்டு ஆற்றின் கரையிலே…
தமிழ் தோன்றிய காலம் தெரியாது. பல தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் தெரியாது. இதையெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும். அது குற்றமல்ல….
ஆரிய திராவிடப் பகையென்ற ஒன்று தோன்றுவதற்கு முன்பு தங்களுக்கு வசதியும் உயர்வும் பாதுகாப்பும் கிடைக்கக் கூடிய வகையில் பிராமணர்கள் சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்படுத்திக் கொண்டு…
சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….
ஒரு மனிதன் படித்திருந்தால் நல்லது. அப்படிப் படிக்க முடியாவிட்டாலும் பணத்தைத் அவன் தேடி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவனை எல்லோரும் வரவேற்றுப் போற்றி…
துள்ளி நடந்துவரும் துயில் நீத்த அலைகளெல்லாம் அள்ளிக் கொடுத்துதவும் அரியவகை மீனையெல்லாம் கிள்ளித் தலைமுடிந்த கிழவிகளும் குமரிகளும் வள்ளத்தில் இருந்தகற்றி வழியெல்லாம் தோள்சுமந்து கீழ்மணலில்…
குளத்திலே தாமரைக் கொடி இருக்கின்றது. அதிலே சங்கு போல வெண்மையான மொட்டு அரும்பும் போது அதற்கு சூரியன் தந்தையாக இருந்து ஒளி கொடுத்து மலரச்…
தமிழ் இலக்கியங்களிலே அறிவாளிகளுக்கு எண்ணிக்கை கிடையாது. புலவர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. வீர புருசர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. ஆனால் இல்லையென்று சொல்லாமல் வழங்கிய வள்ளல்களுக்குத் தான்…
பொழுது சாயத் தொடங்கிவிட்டது. அன்றைய நாள் போரும் முடிவுக்கு வருகின்றது. எல்லோரும் பாசறைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். சிலர் நடந்து வருகின்றார்கள். காயம் பட்ட சிலர்…
ஒரு நாட்டிலே அதிக மருத்துவ மனைகள் தென்படுமானால் அங்கு நோயாளிகளும் அதிகமானவர்களாக இருக்க வேண்டும். அது போல ஒரு மொழியிலே அளவுக்கு அதிகமான நீதி…