முருங்கை மரத்துக் கோழிகள்!
எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள்…
எனது அப்பா முதற்கொண்டு எங்கள் உறவினர்களில் பலர் ஆசிரியர்களாக பணிபுரிந்தாலும் தம் முன்னோர்கள் செய்துவந்த தோட்ட வேலைகளை அவர்கள் கைவிடவில்லை. புகையிலை உற்பத்தி அவர்கள்…
தமிழிலே எத்தனையோ நல்ல சொற்கள் இருக்கின்றன. இறைவனைப் புகழ்ந்து பாடவும் நல்ல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் திருக்கேதீஸ்வரத்து இறைவனைப் பாடும் போது முதல் பாட்டிலேயே…
பெண்களின் கண்களை கயல் மீன் என்றும் குவளை மலர் என்றும் கரு வண்டு என்றும் பல்வேறு உவமைகள் சொன்ன கவிதைகளையும் கவிஞர்களையும் எமக்குத் தெரியும்….
இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் மந்திரம் என்ற சொல் அதிக முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. மந்திரங்களைக் கொண்டு தேவர்களை அழைக்கலாம்! மழை பெய்விக்கலாம்! இறைவனைக் கண்டு…
சோடியாக இருக்கும் செருப்புகளிலே ஒன்று தொலைந்து போனாலோ அல்லது அறுந்து போனாலோ மற்றது இன்னொரு சோடியைச் சேர்த்துக் கொள்வதில்லை. எஞ்சிய காலத்தைத் அது தனியாகவே…
தமிழிலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 30 (12 உயிர் 18 மெய்) ஆங்கிலத்திலே உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை 26 ராமன் என்பதை RA –…
ஒரு குளத்திலே அதனுடைய நீர் மட்டமானது எவ்வளவு உயர்ந்து செல்கின்றதோ அந்த உயரத்துக்கு ஏற்றால் போல அதில் இருக்கும் தாமரைக் கொடியின் தண்டும் உயர்ந்து…
பட்டணத்துச் செட்டியார் என்ற பெயரோடு பெருஞ் செல்வந்தராக வலம் வந்த பட்டினத்தார் ஒரு நாளிலேயே மாளிகை மனைவி செல்வம் என்ற அனைத்தையும் விடுத்துத் துறவியாகி…
ரமணர் அப்போது நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் கையிலிருந்த புண்களுக்கு பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. அவர் படும் துன்பத்தைப் பார்த்த சகோதரி அலமேலு எத்தனையோ பேர்…
பார்வதி இறைவா மனிதர்கள் வைத்திருப்பது போல் எனக்கும் ஒரு செல்போன் வேணும் இறைவன் பார்வதி அதனால் உனக்குப் பயனொன்றும் இல்லை. செல் இல்லாமலேயே நினைத்த…