கலித்தொகை கொடுத்த கடன்தொகை!
ஒரு பெண் தன் தோழியுடன் விரைந்து ஓடும் ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்த போது தண்ணீர் அவளை இழுத்துச் செல்கின்றது. அதனைக் கண்டு ஆற்றின் கரையிலே…
ஒரு பெண் தன் தோழியுடன் விரைந்து ஓடும் ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்த போது தண்ணீர் அவளை இழுத்துச் செல்கின்றது. அதனைக் கண்டு ஆற்றின் கரையிலே…
நண்பனே உனது காணிக்குள்புத்தர் சிலையென்றுகேள்விப் பட்டேன்நீயும் நண்பர்களும் உறவுகளும்அதை எதிர்த்துக் கடுமையாகப்போராடுவதாகவும் அறிந்தேன்.உண்மையில் நானும் அந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டிக்க வேண்டும்உன்னோடு சேர்ந்துசிங்கள ஆதிக்கத்தைஅகற்ற முயன்றிருக்க வேண்டும்எனக்குத்தான்…
தமிழ் தோன்றிய காலம் தெரியாது. பல தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் தெரியாது. இதையெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ள முடியும். அது குற்றமல்ல….
கூட்டிலுள்ள பறவையெனக் குடும்பப் பெண்ணாய்குனிந்ததலை நிமிராமல் வாழ்ந்த நானும்வாட்டிநிற்கும் வறுமையினைப் போக்க எண்ணிவருமான ஆசையினால் யூரியுப் போனேன்வீட்டினையும் அடுப்படியில் சமையல் செய்யும்விளக்கமதை மட்டும்தான் முதலில்…
இது இனப்பிரச்சனை அல்லஅழிவுகளைக் கண்டுஇருவரும் மகிழ்வதற்கு!மொழியும் அழுகையும்வேறாக இருப்பினும்அவலம் ஒன்றாகவேஎங்கும் இருக்கின்றது.வேண்டுதல் ஒன்றாகவேவைக்கப்படுகின்றது.வேவ்வேறு இறைவனிடம்எங்கும் வெள்ளம்!மொழிகள்நனைக்கப் படுகின்றன்றனஇதிலே மகிழ்ச்சிக்குஇடமில்லை!ஏதாவது செய்தேஆகவேண்டும் உடனடியாக!ஆனால் காருக்குநாற்பது டொலக்குபெற்றோல்…
ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…
ஈழ வரலாற்றிலே கண்களைக் கலங்க வைக்கும் ஒரு காலப்பகுதி கார்த்திகை மாதம். ஆனால் இந்தத் துயரம் உங்கள் காலத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. நாமும் அதை…
அப்பா நீ வீட்டிலே இரு. நான் சண்டைக்குப் போகின்றேன் என்று சொல்லிக் களத்துக்குப் போன இந்திரசித்து. கடுமையாகப் போராடி இறுதியில் இறந்தும் போனான். மகன்…
நான்பிறந்த தாய்நிலமும் இலங்கை தானடாநன்றியில்லா இனமிரண்டு வாழும் தீவடாவான்நிலவும் சுடுவெயிலும் காற்றும் தானடாவாழ்வினிலே நேர்மையுடன் இருக்கும் அங்கடாஏன்பிறந்தோம் இங்கென்ற ஏக்கம் தானடாஎத்தனையோ சனங்களது நெஞ்சின்…
பிறந்தநாள் வாழ்த்து!அலையொதுங்கும் சருகெனவே ஆடி ஓய்ந்துஅமைதியுடன் இருப்பவர்கள் நிறைந்த நாடாம்இலையொதுங்கப் பனிபொழியும் கனடா மண்ணில்இன்றுவரை இயங்குகின்ற தமிழன் ஆமாம்!முலையொதுங்கிப் பால்குடிக்கும் குழந்தை போலமுகம்மூடிக் கிடந்ததமிழ்ச்…