காதலுக்கும் நேரம் கொடு!
கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும் கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி மூடிக்கொண்டு கிடக்குதடி…
கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும் கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி மூடிக்கொண்டு கிடக்குதடி…
திருவள்ளுவர் மானம் என்ற அதிகாரத்திலே ஒரு கருத்தைசொல்ல வருகின்றார். கல்வியாலோ செல்வத்தாலோ வீரத்தாலோ மலைபோல உயர்ந்தவர்களாக இருந்தாலும் தாழ்வுக்கு ஏதுவான செயல்களை ஒரு குன்றிமணி…
ஒரு மனிதன் படித்திருந்தால் நல்லது. அப்படிப் படிக்க முடியாவிட்டாலும் பணத்தைத் அவன் தேடி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவனை எல்லோரும் வரவேற்றுப் போற்றி…
துள்ளி நடந்துவரும் துயில் நீத்த அலைகளெல்லாம் அள்ளிக் கொடுத்துதவும் அரியவகை மீனையெல்லாம் கிள்ளித் தலைமுடிந்த கிழவிகளும் குமரிகளும் வள்ளத்தில் இருந்தகற்றி வழியெல்லாம் தோள்சுமந்து கீழ்மணலில்…
ஒரு வேலையைச் செய்துதான் முடிக்க வேண்டும் வைராக்கியம் கொண்டவர்கள் தேகம் சற்றுக் களைப்பாக இருக்கின்றது நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று பின்போட மாட்டார்கள். பசிக்கிறது…
இராவணன் அரச சபையிலே வீற்றிருக்கின்றான். அரசியல் பகைவர்கள் மீது போர் தொடுத்து அவர்களுக்கு இம்சை செய்தது தவிர பெரிய குற்றங்கள் அவனிடம் அப்போது இருக்கவில்லை….
குளத்திலே தாமரைக் கொடி இருக்கின்றது. அதிலே சங்கு போல வெண்மையான மொட்டு அரும்பும் போது அதற்கு சூரியன் தந்தையாக இருந்து ஒளி கொடுத்து மலரச்…
தமிழ் இலக்கியங்களிலே அறிவாளிகளுக்கு எண்ணிக்கை கிடையாது. புலவர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. வீர புருசர்களுக்கு எண்ணிக்கை கிடையாது. ஆனால் இல்லையென்று சொல்லாமல் வழங்கிய வள்ளல்களுக்குத் தான்…
அது 1996ம் ஆண்டு கனடாவில் ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தின் லிப்டில் பெருங்கவிக்கோ பண்டிட் வா.மு. சேதுராமன் அவர்களும் நானும் இன்னும் சில கனடிய தமிழ்ப்…
சைவ சமயத்தின் மீதும் சிவபெருமான் மீதும் கொண்ட மிகுந்த பற்றின் காரணமாக பாண்டிய நாட்டு அரசியான மங்கையர்க்கரசி திருவாலவாய் கோவிலுக்கு தினமும் சென்று தொண்டு…