காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!
சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….
சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….
பெருமழையாம் பின்னேரம் நீங்கள் சென்று பின்கதவுக் கண்ணாடி பூட்டி னேனா ஒருமுறைதான் பாருங்கோ காரை என்று ஓடிவந்து மனைவிசொல்லிக் குளிக்கப் போனாள் தெருமுனையில் வீட்டருகே…
கம்பன் நிலத்து நிற்பதற்கு அவன் எடுத்துக் கொண்ட காவியப் பொருள் காரணமாயிற்று. பாரதியார் புகழ் பெறுவதற்கு அவரின் தேசபக்திப் பாடல்கள் காரணமாயிற்று. பாரதிதாசன் போற்றப்படுவதற்கு…
கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும் கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி மூடிக்கொண்டு கிடக்குதடி…
திருவள்ளுவர் மானம் என்ற அதிகாரத்திலே ஒரு கருத்தைசொல்ல வருகின்றார். கல்வியாலோ செல்வத்தாலோ வீரத்தாலோ மலைபோல உயர்ந்தவர்களாக இருந்தாலும் தாழ்வுக்கு ஏதுவான செயல்களை ஒரு குன்றிமணி…
ஒரு மனிதன் படித்திருந்தால் நல்லது. அப்படிப் படிக்க முடியாவிட்டாலும் பணத்தைத் அவன் தேடி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவனை எல்லோரும் வரவேற்றுப் போற்றி…
துள்ளி நடந்துவரும் துயில் நீத்த அலைகளெல்லாம் அள்ளிக் கொடுத்துதவும் அரியவகை மீனையெல்லாம் கிள்ளித் தலைமுடிந்த கிழவிகளும் குமரிகளும் வள்ளத்தில் இருந்தகற்றி வழியெல்லாம் தோள்சுமந்து கீழ்மணலில்…
ஒரு வேலையைச் செய்துதான் முடிக்க வேண்டும் வைராக்கியம் கொண்டவர்கள் தேகம் சற்றுக் களைப்பாக இருக்கின்றது நாளைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று பின்போட மாட்டார்கள். பசிக்கிறது…
இராவணன் அரச சபையிலே வீற்றிருக்கின்றான். அரசியல் பகைவர்கள் மீது போர் தொடுத்து அவர்களுக்கு இம்சை செய்தது தவிர பெரிய குற்றங்கள் அவனிடம் அப்போது இருக்கவில்லை….
குளத்திலே தாமரைக் கொடி இருக்கின்றது. அதிலே சங்கு போல வெண்மையான மொட்டு அரும்பும் போது அதற்கு சூரியன் தந்தையாக இருந்து ஒளி கொடுத்து மலரச்…