திருப்புகழ்!

திருப்புகழ்!

இருபடைகள் மோத இரத்தமெங்கும் ஓட இலங்கைநிலம் நீங்கும் – நினைவோடு பெருமுயற்சி செய்து பெருந்துயரம் கண்டுபின்கொழும்பு வழியால் – வெளியேறி ஒருவிழியில் நீரும் மறுவிழியில்…

பாபாவின் வாழ்க்கையில்!

பாபாவின் வாழ்க்கையில்!

மாலையிலே தினந்தோறும் பாபா தங்கள் மனைவிளங்க விளக்கெடுத்தல் வழக்கம்! அந்த வேளையிலே எரிப்பதற்கு எண்ணெய் வேண்டி வீதியிலே கடைத்தெருவில் நடப்பார் பாபா!… ஆதியிலே இலவசமாய்…

என் கவிதை!

  கல்லாத பலரின்று போட்டுக் கொள்ளும் கவிஞரெனும் பட்டமெலாம் எனக்கு வேண்டாம்!பொல்லாத வேலையது புனையும் பாட்டைப் போற்றிடவே ஒருசிலரே எனக்கு வேண்டும்!நல்லாக எழுதுகிறார் என்றே…

எழுத்தாளர் இணையத்துக்கு வாழ்த்து!

20 ஆண்டுகளை நிறைவு செய்யும்எழுத்தாளர் இணையத்துக்கு வாழ்த்து!   விழிப்புடனே நடுநிலையாய் வாழி! வாழி!!   கொம்புக்கு மண்ணெடுத்துத் திரியும் மாடாய்   கொழுவலுடன் எழுத்தாளர்…

மழைநாளில் இணுவில்!

மழைநாளில் இணுவில்!

இரா.சம்பந்தன் கவிதைகள். மழைநாளில் இணுவில்! பெருங்கதைக்கு மழைவந்து வெள்ளம் போடும்! பெருகியது குளக்கரையில் தஞ்சம் கோரும் கரும்பனைகள் இடுப்பளவு நீரில் நிற்கக் கருந்தவளைக் கூட்டமெலாம்…

இரா.சம்பந்தன் கவிதைகள்! -5

இரா.சம்பந்தன் கவிதைகள்! -5   எனக்கு உடன்பாடில்லை!   உளிகள் தாக்கிய பின்புதான்சிலையென்னும்புகழ் கிடைக்குமானால்நான் கல்லாகவேஇருந்துவிட்டுப் போகிறேன்புகழுக்காகக் காயப்படுவதில்எனக்கு உடன்பாடில்லை! இலங்கை நாடு! வால்மீது…

இரா. சம்பந்தன் கவிதைகள் 4

என் அன்புக்குரிய மீன் குஞ்சே!நீ என்னாலே துன்பப்படுகிறாய்என்று எனக்குத் தெரியும்!ஆனால் அது எறிந்தவனுக்கும்விழுங்கிய உனக்கும்இடையே உள்ள பிரச்சனை!இடையிலே தூண்டில் நான்உன் விடுதலைக்காகஎன்னசெய்துவிட முடியும்?உன்னோடு சேர்ந்துதுடிக்கத்தான்…

தலை குனிந்தேன்!

தலை குனிந்தேன்!

பண்ணையிலே மாடுகளின் செவியைக் காட்டி பயத்துடனே மகளென்னைப் பார்த்துக் கேட்டாள் எண்ணுதற்கு நம்பரென்றால் சரிதான் ஆனால் ஏன்காதில் துளையிட்டார் பாவம் என்றாள் கண்மமணியே தொலைத்துவிடும்…

புத்தாண்டு பிறக்கிறது

    புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டுகொத்தோடு போனவர்கள் பலபேர் நெஞ்சில்குறையோடு போனவரும் பலபேர் சொத்தைவித்தோடிப் போனவரும் பலபேர் வீட்டைவிட்டோடிப்…