சுதந்திரப் பறவைகளுக்கு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இதோ விடுதலை ஆகின்றார்கள் என்ற அரசியல் சூழ்நிலை ஒன்று தோன்றிய போது எழுதிய கவிதை இது….
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இதோ விடுதலை ஆகின்றார்கள் என்ற அரசியல் சூழ்நிலை ஒன்று தோன்றிய போது எழுதிய கவிதை இது….
காவிளாய் இழுத்தனையோ கண்ணம்மா! – ஐயோ கைசிவந்து போச்சுதடி கண்ணம்மா! ஓவியமாய் இருந்தநெற்றி கண்ணம்மா – வியர்வை ஓடியதால் பொட்டழிய கண்ணம்மா தாடிமுள்ளுக் குத்துமென்று…
பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரம் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…
நாயுருவி என்கின்ற…நம்நாட்டுப் புல்லினமே!பாலப்பருவத்தில் நான் பற்றைகளில் நடந்தெல்லாம் ரோஜா பூப்பறிக்க மினக்கெடுவேன் அப்போது காற்சட்டை கரையோடும் காலின் தொடையோடும் நீயொட்டிக் கொண்டல்லோ உடன்வரவே அடம்பிடிப்பாய்!ரோஜாவைத்…
நுழைவதற்கு நாம்செய்த பிழைகள் தாங்கி நுழைந்தபின்பு நாம்சொன்ன பொய்கள் ஏற்று இழைந்தருகில் இருப்பதற்கு இடமும் தந்து… இங்கிருந்து பணமனுப்பத் தொழிலும் ஈய்ந்து மழைநனைந்து வளர்ந்தபயிர்…
எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்! வேதிநெறி விநாயகரைக் கடலில் வீசும் வேதனைநாள் சதுர்த்தியதன் முறைகேடு எல்லாம் ஆதிநெறி ஈழமதில் இருந்த தில்லை… அப்போதும் எப்போதும் எங்கள்…
இன்றைய தேவை! ஆலமரக் கிளையதனில் இரண்டு காக்கை ஆணொன்றும் பெண்ணொன்றும் ஆகக் கூடி காலமதோ பலவாக குடும்பம் ஆகிக்… கலந்துபெற்ற முட்டைகளைத் தினமும் நீண்ட…
வாசிக்க முடியாத கவிதை! நாம் மணம் முடித்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் உன் பழைய காதலியை நினைத்து… நீ எழுதும் கவிதைகள் மிகவும் அழகாகத்தான்…
இருபடைகள் மோத இரத்தமெங்கும் ஓட இலங்கைநிலம் நீங்கும் – நினைவோடு பெருமுயற்சி செய்து பெருந்துயரம் கண்டுபின்கொழும்பு வழியால் – வெளியேறி ஒருவிழியில் நீரும் மறுவிழியில்…
மாலையிலே தினந்தோறும் பாபா தங்கள் மனைவிளங்க விளக்கெடுத்தல் வழக்கம்! அந்த வேளையிலே எரிப்பதற்கு எண்ணெய் வேண்டி வீதியிலே கடைத்தெருவில் நடப்பார் பாபா!… ஆதியிலே இலவசமாய்…