தனியாக போகாதே!

தனியாக போகாதே!

கணவன்ஆறடியைக் குறைத்துக்கொண்டே அருகில் வாடி – நாங்கள்அருகிருந்து பேசிப்பல மாதம் ஆச்சேமனைவிநாறடிக்க நினைக்காதே இருக்கும் வாழ்வை – ஊரில்நாலுசனம் கண்டுவிட்டால் அனைத்தும் போச்சேகணவன்வாயிதழில் முத்தமிட்டே…

அஞ்ஞானப் புலம்பல்!

அஞ்ஞானப் புலம்பல்!

மூக்கின் துணியவிழ்த்து முழுவிரலும் உறையகற்றிஆக்கள் கூடியினிக் கதைப்பதெல்லாம் எக்காலம்? கோயில் குளங்கடைகள் கொண்டாட்டம் எனநாங்கள்வாயில் சிரிப்புதிர்த்து வாழ்வதினி எக்காலம்? பள்ளி யறைக்கதவைத் தாள்போட்டுத் தூங்காமல்தள்ளிக்…

இறைவனும் கொரோனாவும்!

இறைவனும் கொரோனாவும்!

இறைவனும் கொரோனாவும்! உருவகக் கவிதை கொலைவெறியில் அலைகின்ற கொரோனா தன்னைக்கூப்பிட்டான் கிட்டடியில் இறைவன் ஓர்நாள்தலைநிமிர்ந்து நின்றபல நாட்டை எல்லாம்தன்னுடைய தொற்றுதலால் வீழ்த்திக் காட்டிநிலைகுயைச் செய்துவிட்ட…

இணுவில் தியாகராஜா சுவாமிகள் திருப்புகழ்

இணுவில் தியாகராஜா சுவாமிகள் திருப்புகழ்

தாளமுறை கைகளும் தங்கமுறை மேனியும் தலையிலுறை பாகையும் – எந்தநாளும் நீளமுறு தாடியும் நெஞ்சிலுறை மாலையும் நீண்டகரை வேட்டியும் – தரையிலாட வேழமுக விநாயகர்…

சிங்கமும் – சுண்டெலியும்!

சிங்கமும் – சுண்டெலியும்!

நன்றிக் கடன் விண்மூடிக் கிளைவளர்ந்த மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த எலியில் ஒன்று கண்மூடி நிழல்கிடந்த சிங்க மீது கால்தவறி விழுந்துவிட எழுந்த சிங்கம்…

நட்டம் ஒன்றுமில்லை!

நட்டம் ஒன்றுமில்லை!

  எனது தாய் நாட்டிலே எங்கள் வேலிகளை எல்லாம் பயிர்களே மேய்ந்து விட்டன மரங்கள் எல்லாம் கூட நிழல் தேடிப் போய்விட்டன மீன்களால் காயப்பட்ட…

பொன்னாடை ஆசை!

பொன்னாடை ஆசை!

பொன்னாடை போர்க்கின்றோம் உனக்கு என்றார் பொல்லாத வேலையெலாம் வேண்டாம் என்றேன் தின்னாமல் பலநாட்கள் கிடந்த நாய்க்குத் திரண்டசதை எலும்பென்றால் விடுமா என்ன தன்னார்வம் ஊற்றெடுக்க…

பாரி மன்னனும் முல்லைக் கொடியும்!

பாரி மன்னனும் முல்லைக் கொடியும்!

பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரப் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…

பாடினால் என்ன தப்பு?

பாடினால் என்ன தப்பு?

சங்கத் தமிழிலே வெரூஉம் என்ற சொல் இடைக்காலத் தமிழிலே அஞ்சும் என்று மாற்றம் அடைந்து தற்காலத் தமிழிலே பயப்படும் என்று வழங்கப்படுகின்றது. தொல்காப்பியம் முதல்…

கனேடிய தினம்!

கனேடிய தினம்!

உண்மையே பேசினேன் என்றுநீ நினைத்தே மண்ணையே தந்தனை வாழநான் இங்கே புண்ணிலே புகுந்தவேல் போலொரு துன்பம் கண்ணிலே கண்டவன் யான் அதனாலே திண்ணையே போதும்…