சாதியில்லா இடம் எங்கே?

சாதியில்லா இடம் எங்கே?

செத்துவிட்ட ஆடொன்றைப் புதைக்க வீட்டில் சின்னப்பன் முற்றத்தில் வந்து நின்றான் முத்துமுத்தாய் அவன்முகத்தில் வியர்வை அந்த மூன்றுபனைக் கள்ளிறக்கி இளைத்த தேகம் பத்துமுழக் கிடங்கினித்தான்…

நான் கண்ட கனவு

நான் கண்ட கனவு

புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில் புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை கதியறியாக் கலம்போல…

நான்பிறந்த சமூகமெது?

நான்பிறந்த சமூகமெது?

வண்டில் விறகெந்த வழியாலே போகுதென்றுவருவோர் போவோரென வழியெல்லாம் விசாரித்துதுண்டு விறகெல்லாம் தூளாக்கிக் கொத்திவிட்டுதொண்டை காயுதென்றால் போத்தலிலே கிடைக்குமதுசீனி இனிக்காது தெயிலைவடி வடிக்காதுசீரான சூடும் சிலவேளை…

அழுகின்றேன் உனக்காக!

அழுகின்றேன் உனக்காக!

காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாய்வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டைஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்தொட்டவிரல்…

வாழ்க்கைப் பயணம்!

வாழ்க்கைப் பயணம்!

நீ என்னை மணந்து கொண்டதால்எங்கள் தோட்டமும் வீடும்உனக்குச் சீதனமாகி விட்டன!எங்கள் காதலை எதிர்த்த அண்ணன்உனக்கு நண்பனாகி விட்டான்தங்கைநான் கவலைப்படக் கூடாதென்று!என் தங்கைகூட உன் தங்கைகளுக்குசேவகி…

பதிவொன்றும் போடாதே மனமே!

பதிவொன்றும் போடாதே மனமே!

பதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமேபதிவொன்றும் போடாதே மனமே – முகநூல்பக்கம்நீ போகாதே பிரச்சனை தினமே நல்லவர் ஒருசிலர் உண்டாம்…

நெடிய பயணமுண்டு பாப்பா

நெடிய பயணமுண்டு பாப்பா

ஓடி ஒளியாதே பாப்பா – என்றும்ஒதுங்கி இருக்காதே பாப்பாதேடிப் பிரச்சனைகள் வந்தால் – நீயும்தீர்க்கத் தயங்காதே பாப்பா வாடியுன் பெற்றவரை போல – நெஞ்சில்வலிகள்…

இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் திருப்புகழ்!

இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் திருப்புகழ்!

ஈழமண்டல இறைவா நமோநமஇணுவையம்பதி தலைவா நமோநமவேழமுகவடி வானாய் நமோநம – எங்களூரில்வானில்தொடுபனை தெங்கொடு திராட்சையும்வாழைபலாப்பழம் மாங்கனி அவற்றுடன்தேனும்பாலொடு மலர்களும் ஏற்றிடும் – பிள்ளையாரேகரியதேவியாள் மைந்தனே…

காதலும் சாதலும்! (எனது கவிதைகள்)

காதலும் சாதலும்! (எனது கவிதைகள்)

சாறுகொண்ட காரணத்தால் கரும்பு சாகும்சக்கரையின் ஆசையினால் எறும்பு சாகும்வீறுகொண்டு சீறுவதால் பாம்பு சாகும்வெற்றிலையின் கூட்டணியால் பாக்கும் சாகும்ஊறுகின்ற கிணறுகளில் பாசி சாகும்உருளுகின்ற சில்லுகளால் தெருவும்…

தலிபானும் அமெரிக்காவும்!

தலிபானும் அமெரிக்காவும்!

ஓய்வாக நிழலிலே கிடந்துஇரை மீட்கும் போதுதான் தெரிகிறது.மேய்ந்த தரையும் கடித்த புல்லும்தப்பானவை என்று! சொந்க்காரன் விரட்டும் போதுதான்புரிகிறதுதவறு செய்துவிட்டோமென்று! மற்றவர்கள்பேசிக்கொள்ளும் போதுதான்உணர முடிகிறதுபயிருக்கும் புல்லுக்கும்வித்தியாசம்…