புறாவும் எறும்பும்

புறாவும் எறும்பும்

கொடிய விலங்குகளும் பறவைக் குலமும் கலந்திருந்த காட்டில் விடியவிடிய ஒரு எறும்பு வீழ்ந்து கிடந்ததொரு குளத்தில்! தப்பிப் பிழைக்க வழிதேடித் தவித்த அவ்வெறும்மை மரத்தின்…

நினைவுகளின் மரணங்கள்!

நினைவுகளின் மரணங்கள்!

கட்டிவைத்த வீட்டினொடு காணிகளும் ஊரிலங்கு விட்டுவந்த பொருட்களென நினைக்காதே என்மனமே நட்டுவைத்த மரந்தடியும் நாலுசன உறவுகளும் பட்டுவிட்ட காலமிது பாவியெந்தன் மனவெளியில் பப்பாவின் குழலெடுத்து…

நான் தொலைத்த தீவாளி!

நான் தொலைத்த தீவாளி!

சீத்தைத் துணி கிழித்துச் செய்துதந்த சட்டையை நான் மாத்த மனம் இன்றி மறுநாளும் போட் டிருப்பேன் தங்கைக்கும் அத் துணியில் தானமையும் பா வாடை…

எனது சிந்தனை!

எனது சிந்தனை!

மாடுகட்டும் தொழுவமதில் பிறந்தான் தன்னை மக்களுக்குச் சேவைசெய்து வாழ்ந்தான் தன்னை கூடுகட்டி எதிரியெலாம் ஒன்று கூடிக் கொடுத்தபல சவுக்கடிகள் ஏற்றான் தன்னை கேடுகெட்ட நீதிமன்றம்…

புதிய ஆண்டும் புதிய பணியும்!

புதிய ஆண்டும் புதிய பணியும்!

புதிய ஆண்டும் புதிய பணியும்!மண்ணுலகில் மனிதகுலம் அடைந்த வாழ்வும்மற்றதற்கு எதிரான தாழ்வும் நாளைஎண்ணுதற்குப் பழசென்றே ஆகிப் போகஎம்மிடையே உதிக்கிறது புதிய ஆண்டுகண்ணுறுப்பில் பனித்ததுளி துடைத்துக்…

குறுந்தொகை காட்டிய குடும்பமும் அன்பும்!

குறுந்தொகை காட்டிய குடும்பமும் அன்பும்!

காலை நேரம். கதிர் முதிர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலுக்கு இடங்கொடுக்க விரும்பாத ஒரு கிழவி தான் ஊன்றும் கோலை அகல வைத்து கூன் முதுகு சுமந்து…

எங்கள் ஊர்க் காதல்!

எங்கள் ஊர்க் காதல்!

நெல்லியடி ஒடிசருகு போலத் தேகம் இடைதரமும் தெரிவுமென உயர்ந்த சாதி கெட்டொடித்த பழுத்தலைப்போல் நிற்கும் சேலை சச்சினைப்போல் ஆங்காங்கே ஓட்டைச் சட்டை கிடங்கவிந்த புகையிலையென…

அம்மா!

அம்மா!

கூரைக் கிடுகேறிக் கூவிநின்ற கோழியது குதித்து நாய்மிதிக்க நாய்துள்ளி எழுந்தோட பூவரசு இலைமறைவில் ஒளித்திருந்த காகமது காவென்று கத்திக் கனநேரம் சிரித்திருக்க காரை படிந்தசுவர்ப்…

நிலவும் குளமும்!

நிலவும் குளமும்!

நிலவு ஒன்று குளம் இறங்கிக் குளிக்கப் போவுது நீண்ட நாணல் புற்கள் காலைத் தடவப் போகுது மீன்கள் என்று கொக்கு கண்ணைக் குனிந்து பார்க்குது…

புதிய புறநானூறு!

புதிய புறநானூறு!

முதுமையின் காரணம் இதுதான்! யாண்டு சிலவாகினும் நரைமுடி கூனுடல் காண்பது ஏனென வினவுவீர் ஆயின் நாட்டைநான் இழந்தேன் நான்பிறந் திருந்த வீட்டையும் இழந்தேன் கொண்டவள்…