ஆமையும் – கொக்கும்!

ஆமையும் – கொக்கும்!

நீர்கொண்ட குளமொன்றில் காட்டில் – அங்குநெடுங்காலம் வாழந்திட்ட கொக்குகள் இரண்டுகூர்கொண்ட அலகினால் கொத்த – மீன்கள்குறைந்திட்ட காலத்தில் தமக்குள்ளே பேசும் சீர்கெட்ட குளத்திலே இனியும்…

கொடுப்பதனைக் கொடுங்கள் அது போதும்! போதும்!!

கொடுப்பதனைக் கொடுங்கள் அது போதும்! போதும்!!

பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும்படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும்வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போலவெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும்துள்ளிவந்து மடியிருக்க ஆணும் பெண்ணும்துளிர்த்ததளிர் போலவிரு குழந்தை…

தமிழ்ச் சேவல் நான்!

தமிழ்ச் சேவல் நான்!

தமிழ்ச் சேவல் நான்! மூடி மறைத்ததலை தாடி வளர்த்த முகம் கோடி கருணைமிகு – இருகண்ணும் நாடி வருமடியர் வலிமைபெற அசைந்து நன்மை புரிந்துநிற்கும்…

அவரையும் அவளும்!

அவரையும் அவளும்!

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் கனடா மண்ணில் புறநிலத்தில் வீட்டுக்குப் பின்னால் தோட்டம் நிலமிருந்த புல்லகற்றி மனைவி வைத்து நீண்டகுழாய்த் தண்ணீரை தினமும் விட்டாள் பலமிகுந்த தடிகள்பல…

முளைக்காத பிலாக்கொட்டை!

முளைக்காத பிலாக்கொட்டை!

ஊருக்குப் போய்வந்த போதில் – நானும் உருசியான பிலாக்கொட்டை சிலகொண்டு வந்தே நீருக்குள் மண்ணிட்டு நட்டு – அதை நீண்டநாள் பிரியமாய் கவனமாய்ப் பார்த்தேன்…

இரண்டு ரூபாய் கள்ளு!

இரண்டு ரூபாய் கள்ளு!

ஒற்றையடிப் பாதையிலே நடந்து சென்று உறவினர்கள் தலைதெரிந்தால் ஒளித்து நின்று பற்றையதன் பின்னாலே வைத்து விற்ற பனைமரத்து உடன்கள்ளை நண்ப ரோடு குற்றமிது என்றுமனம்…

சந்தையில் தேடிய காதல்!

சந்தையில் தேடிய காதல்!

உன் காதலை இழந்த பின்பு நான் காதலித்த பெண்கள் பலர் அவர்கள் உன்னைவிட அழகானவர்கள் சிலர் உன்னைவிட வசதியானவர்கள் ஒருசிலர் உன்னைவிடப் படித்தவர்கள் உன்னிடம்…

நான் கண்ட கனவு

நான் கண்ட கனவு

புதியதொரு படைபுகுந்து இலங்கை மண்ணில் புரளிமிக்க தலைவர்களைச் சிறையில் தள்ளி அதிரடியாய் நாட்டுமக்கள் செவிகள் கேட்க அதன்தலைவர் பேசுகிறார் இன்று மாலை கதியறியாக் கலம்போல…

இரண்டாவது தோல்வி!

இரண்டாவது தோல்வி!

சுட்டபழப் பிரச்சனையால் முருகன் முன்பு சொல்லவொண அவமானம் அடைந்த ஒளவை பட்டதெலாம் சிவனிடத்தில் சென்று கூறிப் பாலகனாம் முருகனையும் புகழ்ந்து சொன்னாள் நெட்டநெடு நாவலிலே…

மரண பயம்

மரண பயம்

ஒருநாள் என் மூச்சு நின்றுவிடும். மனைவி பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள் என்று யாராலும் என் மரணத்தை தடுக்க முடியாமல் போகும் நான் எழுதிய புத்தகங்கள்…