நாற்று ஒன்று தேவை!

நேர்வழியில் அரசியலைக் கொண்டு செல்ல நினைக்கின்ற போதினிலே செல்வா இல்லை ஏர்முனைபோல் தமிழ்மனத்தை உழவு செய்ய எம்மிடையே இன்றந்த அமுதர் இல்லை ஊர்முழுதும் படைதிரட்டி…

இறைவன் கேட்ட மருந்து!

  இறைவன் கேட்ட மருந்து! வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள்…

காதலர் தினத்தில் ஓர்நாள்!

காதலர் தினத்தில் ஓர்நாள்!

கயிலைமலை இருந்தசிவன் தயங்கிக் கேட்டான் காதலரின் தினமென்றால் என்ன என்றே குயில்மொழியாள் பார்வதியும் நாணத் தோடு குனிந்தருகே கணவனது காதில் சொன்னாள் பயிலுமொரு அன்பாலே…

நண்பனும் நானும்!

  நண்பனும் நானும்! எழுதுவதைப் பணமாக்க விருப்பம் இல்லை எவரோடும் போட்டியிடும் உணர்வும் இல்லை தொழுதுபலர் காலடியில் வீழ்ந்து உன்னைத் தூக்கிவிடக் கேட்பதற்கும் ஆசை…

காதல் செய்வீர்!

  காதல் செய்வீர்! கண்ணாலே காணப்பல பொருட்கள் உண்டு! காதாலே கேட்பதற்கும் ஒலிகள் உண்டு! மண்மீது வாய்சுவைக்கப் பொருட்கள் உண்டு! மணப்பதற்கும் மூக்கிற்குப் பலதும்;…

வெட்டிய வாக்கியம் நான்!

  இன்று நீ எங்கோ இருக்கிறாய்! நான் இங்கே இருக்கிறேன்! வெட்டிய வாக்கியம் போல! எழுதிய நீயே வெட்டினாய் தேவை இல்லை என்று!

இறையாகவே நிற்கும் காலம் இது தானோ?

    இறையாகிய உணர்வைத் தந்து இயல்பாகிய உணர்வும் கொண்டு முறையாகவே சமயம் காத்த         – முதல்வேந்தர்

இரவும் மழையும்! மெல்லிய மழையில் வாழை மேனியை நனைக்க வேண்டும் கல்லிலே இருந்து காக்கை கருஞ்சிறகு உதற வேண்டும் புல்லிலே மறைந்து வாழ்ந்த பூச்சிகள்…