நன்பனுக்கு ஒரு கடிதம்!

நன்பனுக்கு ஒரு கடிதம்!

நண்பனே உனது காணிக்குள்புத்தர் சிலையென்றுகேள்விப் பட்டேன்நீயும் நண்பர்களும் உறவுகளும்அதை எதிர்த்துக் கடுமையாகப்போராடுவதாகவும் அறிந்தேன்.உண்மையில் நானும் அந்தப்போராட்டத்தில் கலந்துகொண்டிக்க வேண்டும்உன்னோடு சேர்ந்துசிங்கள ஆதிக்கத்தைஅகற்ற முயன்றிருக்க வேண்டும்எனக்குத்தான்…

கனியாத காலம்!

கனியாத காலம்!

கூட்டிலுள்ள பறவையெனக் குடும்பப் பெண்ணாய்குனிந்ததலை நிமிராமல் வாழ்ந்த நானும்வாட்டிநிற்கும் வறுமையினைப் போக்க எண்ணிவருமான ஆசையினால் யூரியுப் போனேன்வீட்டினையும் அடுப்படியில் சமையல் செய்யும்விளக்கமதை மட்டும்தான் முதலில்…

இலங்கையும் இயற்கையும்!

இலங்கையும் இயற்கையும்!

இது இனப்பிரச்சனை அல்லஅழிவுகளைக் கண்டுஇருவரும் மகிழ்வதற்கு!மொழியும் அழுகையும்வேறாக இருப்பினும்அவலம் ஒன்றாகவேஎங்கும் இருக்கின்றது.வேண்டுதல் ஒன்றாகவேவைக்கப்படுகின்றது.வேவ்வேறு இறைவனிடம்எங்கும் வெள்ளம்!மொழிகள்நனைக்கப் படுகின்றன்றனஇதிலே மகிழ்ச்சிக்குஇடமில்லை!ஏதாவது செய்தேஆகவேண்டும் உடனடியாக!ஆனால் காருக்குநாற்பது டொலக்குபெற்றோல்…

முதுமையிலா என்வாழ்வு!

முதுமையிலா என்வாழ்வு!

ஆறுபத்து வயதுகளைக் கடந்தும் இன்றும்அப்படியே இருக்கின்றாய் மர்மம் என்னகூறுஎன்பார் நண்பரெனைக் காணும் போதுகோலமது குறையாமல் அன்று போலவேறுபாடு இல்லாத உடலைப் பேணவேண்டுவதோ இவைதானே சொல்லக்…

காலம் என்று வருமோ?

காலம் என்று வருமோ?

நான்பிறந்த தாய்நிலமும் இலங்கை தானடாநன்றியில்லா இனமிரண்டு வாழும் தீவடாவான்நிலவும் சுடுவெயிலும் காற்றும் தானடாவாழ்வினிலே நேர்மையுடன் இருக்கும் அங்கடாஏன்பிறந்தோம் இங்கென்ற ஏக்கம் தானடாஎத்தனையோ சனங்களது நெஞ்சின்…

செண்பகத்தைப் பார்க்க வேண்டும்!

செண்பகத்தைப் பார்க்க வேண்டும்!

செண்பகத்தைக் காதலித்தேன் படிக்கும் போதுசென்றுவிட்டாள் லண்டனுக்கு கணவ னோடுஎண்ணவில்லை இப்படித்தான் செய்வாள் என்றுஎன்றாலும் கோபமில்லை எனக்கு ஆனால்கண்ணிரண்டில் நிற்குதவள் அழகுக் கோலம்காட்டுகிறேன் அவழகைக் கவிதை…

இணுவைக் கந்தன் திருப்புகழ்!

இணுவைக் கந்தன் திருப்புகழ்!

ஆடுமயில் கோபுரத்தில் அலகுரசி முருகபதம்அதைநினைந்து அன்புருகக் கூவ – அங்குகூடுகட்டி மருதமரக் கிளையிருந்து பறவையினம்குறத்திமண வாளனெனப் பாட – நிலம்மூடுபயிர் தோட்டமெலாம் முருகுபுகழ் போற்றுபழமூத்தகுடி…

கீரியும் பாம்பும்!

கீரியும் பாம்பும்!

காட்டிலே விறகினை வெட்ட – கமலம்வாட்டிடும் வெய்யிலில் கிடந்து – அங்கேகத்தியும் கையுமாய் சென்றிட்டாள் ஒருநாள்வருந்திய கீரியின் குட்டியைக் கண்டாள்வீட்டுக்கு அதைக்கொண்டு வந்தே –…

காதலுக்கும் நேரம் கொடு!

காதலுக்கும் நேரம் கொடு!

கொட்டுதடி பனிவிழுந்து கூரை மீது – நீயும் கட்டிக்கொள்ளும் தாவணியின் உயரம் போல முட்டிக்கள்ளு நுரைபோல வீதி எங்கும் – பனி மூடிக்கொண்டு கிடக்குதடி…

சித்திரையும் நாங்களும்!

சித்திரையும் நாங்களும்!

அதிகாலை வேளையிலே சிரிக்கும் வெய்யில் அதனோடு சேர்ந்தெங்கும் சிரிக்கும் பூக்கள் பொதியாகக் கனிதொங்கும் மரங்கள் எங்கும் புகுந்துபழம் கொறிக்குமந்த அணில்கள் கூட்டம் மதியாதார் முற்றத்தை…