ஒற்றை ஈ!

ஒற்றை ஈ!

ஈரநிலா! முனைவர் அ. தட்சணாமூர்த்தி அவர்களின் மகள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தந்தையைப் போலவே தமிழ் ஆர்வம் மிக்கவர். மனதில் பட்டதை எதுவித தயக்கமும்…

பழங்காலத் தமிழரும் பாலியல் கல்வியும்!

பழங்காலத் தமிழரும் பாலியல் கல்வியும்!

தமிழர் தகவல் இதழில் ஜனவரி 5 2018 வெளியான எனது கட்டுரை இன்று உலகம் முழுவதும் பாலியல் கல்வியை ஆதரிக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன….

பிணத்துக்கு இனியெதற்கு இரத்த தானம்?

பிணத்துக்கு இனியெதற்கு இரத்த தானம்?

அறமுதலாம் முப்பாலைச் சொன்ன நூலின் அறிவுரையைப் போற்றாமல் அழியும் நாடு பிறவுயிர்க்கும் உரியவற்றை வாரிக் கொண்டு பிழைசெய்யும் தலைவர்களை வளர்த்த நாடு நிறம்பிறழும் பற்சோந்தி…

மணிமேகலை காட்டும் சமணமும் பௌத்தமும்

மணிமேகலை காட்டும் சமணமும் பௌத்தமும்

கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாகப் பிறந்து தன் பெற்றோரின் துன்பம் கண்டு வருந்திப் புத்த மதத்தில் சேர்ந்து துறவியானவள் மணிமேகலை. அவளின் பெயராலேயே சீழ்த்தலைச்சாத்தன் என்ற…

ஆயுத ஊழலும் மாணிக்கவாசகரும்!

பழைய காலத்தில் யுத்த தளபாடங்களில் குதிரை முதலிடத்தை வகித்தது. அதனால் பாண்டிய மன்னன் தனக்கு மந்தியாக இருந்த மாணிக்கவாசகரிடம் பணம் கொடுத்து குதிரைகள் வாங்கச்…

ஒன்றும் இல்லை உனக்கு!

  வேலைவேலை வேலையென்று – விடியவோடி வேலைக்கையில் வைத்ததெய்வ – விரத நாளில் மாலைவந்து நேரமின்றிச் – சோறுசெய்து மனைவிபிள்ளை அவர்களிடம் – கோபங்கொண்டு…

காந்தியை கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்

Written by Face Book   டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி…

செய்கைகள் ஒன்றானாலும் நோக்கங்கள் வேறானவை!

செய்கைகள் ஒன்றானாலும் நோக்கங்கள் வேறானவை!

நாயும் வாலை ஆட்டுகின்றது. பூனையும் வாலை ஆட்டுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கங்களோ வேறுபட்டவை. நாய் வாலை ஆட்டுவது நன்றிக்காக! பூனை வாலை ஆட்டுவது எதையோ…

ஆண்டவன் அருகே விளக்கு

கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால்…

வாரியார் சொன்னது

குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல. குழந்தை – பெற்றார் உடலோடு…