எனக்கு வேண்டாம் கண்ணகி!

எனக்கு வேண்டாம் கண்ணகி!

ரிந்து போன ஊர்களிலெல்லாம்கண்ணகிகள் பலரைக்கண்டிருக்கின்றேன் நான்ஆனால் என் மனமோஅலைகள் வீசும்கடற்கரை எல்லாம்ஒரு மாதவி கிடைப்பாளாஎன்றே தேடித் தவிக்கிறதுஅவளுக்குத் தான்வாதாடிப் பொழுது போக்காமல்வாழவும் தெரியும்வாழ்கையைவழங்கவும் தெரியும்!

செருப்பின் கற்பு நெறி!

செருப்பின் கற்பு நெறி!

சோடியாக இருக்கும் செருப்புகளிலே ஒன்று தொலைந்து போனாலோ அல்லது அறுந்து போனாலோ மற்றது இன்னொரு சோடியைச் சேர்த்துக் கொள்வதில்லை. எஞ்சிய காலத்தைத் அது தனியாகவே…

கேட்க மறுத்த கவிதையும் ஏற்க மறுத்த பரிசிலும்!

கேட்க மறுத்த கவிதையும் ஏற்க மறுத்த பரிசிலும்!

அது மன்னன் அதியமான் அரண்மனையின் வரவேற்பு மண்டபம். பல்வேறு தேசத்து புலவர்கள் சிலரும் உள்ளூர் புலவர்கள் பலரும் என்று மன்னனிடம் பரிசுபெற்றுச் செல்ல வந்த…

திருக்குறள் காட்டும் காமமும் நெருப்பும்!

திருக்குறள் காட்டும் காமமும் நெருப்பும்!

நெருப்பை விடக் கொடியதாக இருக்கின்றதே இந்தக் காம நோய். நெருப்பானது நான் தொடப்போனால் மட்டும் தான் என்னைச் சுடுகின்றது. ஆனால் இந்தக் காமம் இருக்கிறதே…

திருக்குறள் காட்டும் தவம்!

திருக்குறள் காட்டும் தவம்!

திருவள்ளுவரே நீர் எப்போதாவது தவம் செய்திருக்கிறீரா நான் தினமும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். தினமுமா எப்போது பார்த்தாலும் மனைவி வாசுகியோடு குடித்தனம் பண்ணிக்கொண்டு…

முற்றத்து மல்லிகை!

முற்றத்து மல்லிகை!

எனது யாழ்ப்பாணப் பயனத்தின் நோக்கமேஅவளைப் பார்த்துவிட வேண்டும் என்பது தான்வீட்டைப் பார்க்கவேண்டும் பெற்றாரைக் காணவேண்டும்பள்ளித்தோழிகள் இந்தக் கனவுகளே என் மனைவிக்குஅவளைப் பார்த்துவிட வேண்டும் எனக்கோ…

பிரிவுக்கு காரணம் என்ன?

பிரிவுக்கு காரணம் என்ன?

கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.9.2024) வெளிவந்த எனது கட்டுரை இது கலைத் துறையிலே அனைத்தையும் கற்றுக்கொண்டவள் மாதவி. பரதநாட்டியம் தெரியும் யாழ்…

இணுவில் சீரடிபாபா திருப்புகழ்!

இணுவில் சீரடிபாபா திருப்புகழ்!

நெஞ்சகமும் மண்நிலமும் பிஞ்சுகனி பூவினமும் நின்றெரியும் கண்விளக்கும் – சிவப்பான வஞ்சமற்ற மானுடர்கள் இன்பமுற்று வாழுகின்ற வரமுடைய இணுவிலெனும் – நிலமீதில் அஞ்சுவிரல் இரண்டுகரத்…