குறளில் ஒரு நாடகம்! – கோல் காணாக் கண்கள்!
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து! தோழி: மாலைப் பொழுது வரும்! மடிகிடந்தார் நினைவு வரும்! காலைத் தடவியவர் கை கிடந்த…
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து! தோழி: மாலைப் பொழுது வரும்! மடிகிடந்தார் நினைவு வரும்! காலைத் தடவியவர் கை கிடந்த…
கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சாவேல்ஆள் முகத்த களிறு எதற்கும் பயப்படாமல் வேலோடு தாக்க வரும் பகைவர்களை தந்தத்தினாலே குத்திக் கோர்த்தெடுத்த வீரம் மிக்க…
கொடுத்தவரம் தவறாகிக் கொடிய துன்பம் குவலயத்தில் தலைவிரித்து ஆடும் போது படுத்திருந்தால் பாற்கடலில் பாவம் என்றே பகவானும் வெகுண்டெழுந்து படையை ஏவி எடுத்தெறிந்தான் அசுரனது…
தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல் தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல் தென்றலது காதலினால் மலரில் மோததேன்மலரை வண்டன்றோ சுவைத்துப் பார்க்கும்!
மாய மானைத் தேடிப் போய் சீதையைப் பறிகொடுத்த இராமன் அவளை இராவணன் புஷ்பக விமானத்தில் கொண்டு சென்றதை அறிந்து அதைத் தேடித் தம்பியுடன் புறப்படுகிறான்….
வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகையிலே நாட்டிலே வாழ்வதிலும் பார்க்க காட்டிலே வாழ்வது தான் இலகுவானது என்று அதிவீர ராம பாண்டியர் எழுதினார். உடனே…
போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…
மூன்றுபத்து வருடங்களாய் முயன்று பார்த்து முடியாமல் போய்விட்ட கனவை எண்ணி நான்றுகொண்டு நிக்காமல் நாங்கள் எல்லாம் நல்லவழி காண்பமென்று ஆடு பாம்பே!
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். ஒருமுறை திருவள்ளுவர் வீதியால் நடந்து போனார். திடீரென்று மழை வந்து விட்டது. வள்ளுவப் பெருமகனார்…
இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி…