கம்பன் காட்டிய விமானப் பறப்பு!

மாய மானைத் தேடிப் போய் சீதையைப் பறிகொடுத்த இராமன் அவளை இராவணன் புஷ்பக விமானத்தில் கொண்டு சென்றதை அறிந்து அதைத் தேடித் தம்பியுடன் புறப்படுகிறான்….

காடு நல்லது!

  வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகையிலே நாட்டிலே வாழ்வதிலும் பார்க்க காட்டிலே வாழ்வது தான் இலகுவானது என்று அதிவீர ராம பாண்டியர் எழுதினார். உடனே…

வாரியார் பேசிய அரசியல்!

போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…

ஆடு பாம்பே!

மூன்றுபத்து வருடங்களாய் முயன்று பார்த்து முடியாமல் போய்விட்ட கனவை எண்ணி நான்றுகொண்டு நிக்காமல் நாங்கள் எல்லாம் நல்லவழி காண்பமென்று ஆடு பாம்பே!

கணையும் யாழும்!

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். ஒருமுறை திருவள்ளுவர் வீதியால் நடந்து போனார். திடீரென்று மழை வந்து விட்டது. வள்ளுவப் பெருமகனார்…

குறை சொல்ல முடியாத குற்றங்கள்!

இயக்க ஆட்கள் காசுக்கு வந்திருக்கினம் போல கிடக்குது. நீங்கள் கீழே வராதையுங்கோ நான் ஏதாவது சொல்லி அனுப்புறேன். அன்று ஞாயிற்றுக்கிழமை, வீட்டு அழைப்பு மணி…

இந்த மருந்துகள் உடலுக்கு அல்ல!

தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்த நளின் அங்கமன ஒருகணம் அதிர்ந்துதான் போனார். தற்கொலைப் போராளியின் படத்தை ரூபவாகினி அடிக்கடி போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தது. பழம்பெரும் சிங்களவரான…

மண்ணாங்கட்டியும் பலாச்சருகும் – உருவகக் கதை

ஒரு காட்டில் பெரிய பலா மரம் ஒன்று நின்றது. அதன் முதிர்ந்த இலைகள் பல சருகாக கீழே விழுந்து கிடந்தன. அந்தச் சருகுகளுக்குப் பக்கத்தில்…

வெள்ளிகள் ஆளட்டும்!

வெடித்தவெடி குடித்தவுயிர் போதுமடா போதும்! வெந்தணலில் வெந்தவுடல் காணுமடா தமிழா!படித்தபடிப் பினைகளெலாம் இன்றுடனே போதும்! பழசையெலாம் மறந்திடவே பழகிடுவோம் நாங்கள்!பிடித்தமுயல் அத்தனைக்கும் மூன்றுகால் என்ற…