சுமைகள்
தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள் இன்றிருந்திருந்தால் தான் பிறந்த…
தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள் இன்றிருந்திருந்தால் தான் பிறந்த…
நீதி நூல் கதை தூக்கணமும் குரங்கும் வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னைவீயாது அடி உறைந்து அற்று முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக்…
பொழுது முழுமையாக விடியவில்லை. ஆனாலும் தோட்ட வரம்புகள் ஒரளவுக்குத் தெரியத் தொடங்கிவிட்டன. வெங்காயப் பாத்திகளின் இடையே அறுகம் புற்களால் கோடு இழுத்தது போலத் தெரிந்த…
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில்…
சின்னத்தாயிக்கு வயிறு பற்றிஎரிந்தது. உடைந்த சுற்றுமதிலின் ஓரமாகநின்றுகொண்டிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டாள். வேப்பமரம் இலைதெரியாமற் பழுத்துக்கிடந்தது. மைனாக்களும் குருவிகளும் காகங்களும் வேப்பம்பழங்களைத்தின்று கோதுகளைத்துப்பிக்கொண்டிருந்தன.
ஏற்பது இகழ்ச்சி! ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் அது சங்கம் மருவிய காலத்து ஒருநாள் மாலை! பவளச் செங்கால் பறவையங்…
நானும் என்நாணும்ஏதுமற்ற என்மீதுஉளிகள் பாய்ந்து உளம்; வலிக்கிறது…
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை மனைவியைப் பற்றிப் பேசும் அழகான…
ஆணையிறவிலும் பலாலியிலும் இருந்த ஆமியை எங்களுடைய வீட்டுக் கோடிக்குள்ளே கொண்டுவந்து விட்டுப் போட்டு போட்டினம். அவையாலே நாங்கள் கண்ட பலன் இது தான். இதுகளைக்…