புரந்தார் கண் நீர் மல்க!

  புரந்தார் கண் நீர் மல்க! – இரா. சம்பந்தன்   நிலம் உழுது வாழும் நிறைவான குடும்பம் அது! வெள்ளை எருதுகளும் வெண்சுரக்காய்க்…

ஆறாத் துயரம்

    ஆறாத் துயரம் நான் பல சமயங்களில் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுதியிருப்பதைப் பார்த்தும் இருக்கிறேன். அதை நேரில்…

இறையாகவே நிற்கும் காலம் இது தானோ?

    இறையாகிய உணர்வைத் தந்து இயல்பாகிய உணர்வும் கொண்டு முறையாகவே சமயம் காத்த         – முதல்வேந்தர்

இரவும் மழையும்! மெல்லிய மழையில் வாழை மேனியை நனைக்க வேண்டும் கல்லிலே இருந்து காக்கை கருஞ்சிறகு உதற வேண்டும் புல்லிலே மறைந்து வாழ்ந்த பூச்சிகள்…

மயிலும் வான்கோழியும்!

  மயிலும் வான்கோழியும்! – இரா. சம்பந்தன் மீன் துள்ளும் ஓடையும் தேன் துள்ளும் மலர்களும் வான் துள்ளும் முகில்களும் மட்டுமல்ல கான் துள்ளும்…

திசை மாறும் பறவைகள்

  காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை…

கம்பனின் மராமரப் படலமும் இன்றைய விஞ்ஞானமும்

    கம்பனின் மராமரப் படலமும் இன்றைய விஞ்ஞானமும் தன் மனைவியைக் கவர்ந்து கொண்டு தன்னையும் நாட்டை விட்டுத் துரத்திய அண்ணன் வாலியைக் கொல்ல…

பதினொரு ஆடல்கள்!

திரிபுரத்தை எரித்தசிவன் தேவி யோடு தேவருக்காய் ஆடியது கொட்டி ஆகும் அரியதொரு தேர்முன்னே பிரமன் காண ஆடியதோ பாரதியின் பாண்ட ரங்கம்! பெரியபலக் கஞ்சனையே…

கொத்தமல்லிக்குடிநீர்

  அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும்…