காதலர் தினத்தில் ஓர்நாள்!
கயிலைமலை இருந்தசிவன் தயங்கிக் கேட்டான் காதலரின் தினமென்றால் என்ன என்றே குயில்மொழியாள் பார்வதியும் நாணத் தோடு குனிந்தருகே கணவனது காதில் சொன்னாள் பயிலுமொரு அன்பாலே…
கயிலைமலை இருந்தசிவன் தயங்கிக் கேட்டான் காதலரின் தினமென்றால் என்ன என்றே குயில்மொழியாள் பார்வதியும் நாணத் தோடு குனிந்தருகே கணவனது காதில் சொன்னாள் பயிலுமொரு அன்பாலே…
அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள்…
நண்பனும் நானும்! எழுதுவதைப் பணமாக்க விருப்பம் இல்லை எவரோடும் போட்டியிடும் உணர்வும் இல்லை தொழுதுபலர் காலடியில் வீழ்ந்து உன்னைத் தூக்கிவிடக் கேட்பதற்கும் ஆசை…
காதல் செய்வீர்! கண்ணாலே காணப்பல பொருட்கள் உண்டு! காதாலே கேட்பதற்கும் ஒலிகள் உண்டு! மண்மீது வாய்சுவைக்கப் பொருட்கள் உண்டு! மணப்பதற்கும் மூக்கிற்குப் பலதும்;…
நாரதர் கண்டுபிடித்த விமானம் வாரணாசியிலிருந்து ஒரு சந்நியாசி என்னை சந்திக்க வந்தார்இ அவரும் நானும் பல விஷயங்களை பற்றி பேசினோம்இ…
இன்று நீ எங்கோ இருக்கிறாய்! நான் இங்கே இருக்கிறேன்! வெட்டிய வாக்கியம் போல! எழுதிய நீயே வெட்டினாய் தேவை இல்லை என்று!
பிழைவேண்டாம் தெருவிளக்கு ஒளிகொடுக்கும் இரவு நேரம் தேவதையே அண்ணனுக்குப் பயந்து செத்தாய்! ஒருவகுப்பில் படித்திட்ட…
கண்ணதாசனின் புலமையும் எம்.ஜி.ஆர் மடமையும்! எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் அவர் மலையாளியா இல்லைத் தமிழனா என்ற ஒரு கேள்வி இருந்தது. காலத்துக்கக் காலம்…
பழியும் பாவமும் ஒரு மனிதர் நாள் தவறாமல் காலையும் மாலையும் பூ போட்டு இறைவனை வணங்கி வருகின்றார் என்று எடுத்துக் கொள்வோம். குடி வெறியோ…
இரா. சம்பந்தன் கவிதைகள் நதியும் நாணலும்! நதிபோல ஓடிக்கொண்டிருக்கும் உன்னோடு நாணல்போல தலைசாய்ந்து நிற்கிறேன் நான்!