படைவலிமை
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில்…
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்றல் அதுவே படை கந்தப் புராணத்திலே முருகப் பெருமானுக்கும் சூரனுக்கும் நடந்த யுத்தம் பதினெட்டு யுகங்களில் முடிந்தது. கம்பராமாயணத்தில்…
சின்னத்தாயிக்கு வயிறு பற்றிஎரிந்தது. உடைந்த சுற்றுமதிலின் ஓரமாகநின்றுகொண்டிருந்த வேப்பமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டாள். வேப்பமரம் இலைதெரியாமற் பழுத்துக்கிடந்தது. மைனாக்களும் குருவிகளும் காகங்களும் வேப்பம்பழங்களைத்தின்று கோதுகளைத்துப்பிக்கொண்டிருந்தன.
ஏற்பது இகழ்ச்சி! ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் அது சங்கம் மருவிய காலத்து ஒருநாள் மாலை! பவளச் செங்கால் பறவையங்…
நானும் என்நாணும்ஏதுமற்ற என்மீதுஉளிகள் பாய்ந்து உளம்; வலிக்கிறது…
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை மனைவியைப் பற்றிப் பேசும் அழகான…
ஆணையிறவிலும் பலாலியிலும் இருந்த ஆமியை எங்களுடைய வீட்டுக் கோடிக்குள்ளே கொண்டுவந்து விட்டுப் போட்டு போட்டினம். அவையாலே நாங்கள் கண்ட பலன் இது தான். இதுகளைக்…
குன்றி மணியின் மூக்கு! புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து அந்தப் பக்தனுக்கு அதிர்ச்சி! காவியுடை அணிந்த ஒரு காமுகரையா துறவி என்று…
அழகிய சிறிய மாளிகை! அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா! புல்வெளி பூஞ்செடி பழ மரம் நிழல் மரம்! ஊடே செல்லும் இத்தகைய மனங்கவர்…
கோபமாக வந்தாள் வாசுகி! அவள்தான் வள்ளுவரின் மனைவி! நீங்கள் குறள் எழுதிய இலட்சணம் போதும். ஏட்டையும் எழுத்தாணியையும் எறிந்துவிட்டு வேறு வேலை பாருங்கள்…
அலைந்த வாழ்வும் அழிந்த வீடும்அனந்த காலப் பயமென்றும்குலைந்த மாந்தர் குவிந்த தேசம்குனிந்த நீதித் தமிழீழம்நிலைந்த தெய்வம் நினைந்த போதுநிலத்து வாழ்க்கையை விடுமேனும்கலைந்த கேசம் கனிந்த…