மயிலும் வான்கோழியும்!
மயிலும் வான்கோழியும்! – இரா. சம்பந்தன் மீன் துள்ளும் ஓடையும் தேன் துள்ளும் மலர்களும் வான் துள்ளும் முகில்களும் மட்டுமல்ல கான் துள்ளும்…
மயிலும் வான்கோழியும்! – இரா. சம்பந்தன் மீன் துள்ளும் ஓடையும் தேன் துள்ளும் மலர்களும் வான் துள்ளும் முகில்களும் மட்டுமல்ல கான் துள்ளும்…
காற்றின் தழுவலுக்கு இடம் கொடுக்க விரும்பாத கைவிளக்கு அடிக்கடி தற்கொலை செய்து கொள்கிறது. இருளில் குறிப்பாகத் தீப்பெட்டியைத் தொட்ட நந்தாவின் விரல்கள் அதை…
கம்பனின் மராமரப் படலமும் இன்றைய விஞ்ஞானமும் தன் மனைவியைக் கவர்ந்து கொண்டு தன்னையும் நாட்டை விட்டுத் துரத்திய அண்ணன் வாலியைக் கொல்ல…
நான் காதலித்தவளே நீ நன்றாகத்தான் வாழ்கிறாய் கைப்பிடித்வனோடு!
திரிபுரத்தை எரித்தசிவன் தேவி யோடு தேவருக்காய் ஆடியது கொட்டி ஆகும் அரியதொரு தேர்முன்னே பிரமன் காண ஆடியதோ பாரதியின் பாண்ட ரங்கம்! பெரியபலக் கஞ்சனையே…
அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும்…
தாயோடு அறுசுவை போம். தந்தையொடு கல்வி போம். தான் பெற்ற சேயோடு தனக்கிருந்த செல்வம் போம் என்று பாடிய முன்னோர்கள் இன்றிருந்திருந்தால் தான் பிறந்த…
நீதி நூல் கதை தூக்கணமும் குரங்கும் வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னைவீயாது அடி உறைந்து அற்று முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் எக்கோடி யாராலும் வெலப்படாது எனக்கொடுத்த வரமும் திக்கோடிக்…
பொழுது முழுமையாக விடியவில்லை. ஆனாலும் தோட்ட வரம்புகள் ஒரளவுக்குத் தெரியத் தொடங்கிவிட்டன. வெங்காயப் பாத்திகளின் இடையே அறுகம் புற்களால் கோடு இழுத்தது போலத் தெரிந்த…