வேலும் கோலும்!
அன்றொரு நாள் தமிழ்ச் சமுதாயத்தில் புதியதொரு நாகரிகம் புயலாக எழுந்தது! முயற்சி மறைந்து புகழ்ச்சி மலர்ந்தது! அன்பு மறைந்து ஆதிக்கம் வேர்விட்டது! கற்பு…
அன்றொரு நாள் தமிழ்ச் சமுதாயத்தில் புதியதொரு நாகரிகம் புயலாக எழுந்தது! முயற்சி மறைந்து புகழ்ச்சி மலர்ந்தது! அன்பு மறைந்து ஆதிக்கம் வேர்விட்டது! கற்பு…
அந்த வீட்டுக்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே சீமெந்துக் கற்களால் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. ஒரு முறை மாடு ஒன்று அந்த மதிலிலே…
உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை…
தமிழ்க் காப்பியங்கள் எல்லாம் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றி குடிமக்களால் படைக்கப்பட்டதாக அமைந்துவிட சிலப்பதிகாரம் மட்டும் குடிமக்களைப் பற்றி ஆட்சி துறந்த மன்னால்…
ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…
தொல்காப்பியம் மரபியலிலே ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. குரங்கின் ஆணைக் கடுவன் எனவும் மரத்திலே வாழ்கின்ற கூகையைக் கோட்டான் எனவும் சிவந்த வாயினை உடைய கிளியை…
கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால்…
குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல. குழந்தை – பெற்றார் உடலோடு…
நேர்வழியில் அரசியலைக் கொண்டு செல்ல நினைக்கின்ற போதினிலே செல்வா இல்லை ஏர்முனைபோல் தமிழ்மனத்தை உழவு செய்ய எம்மிடையே இன்றந்த அமுதர் இல்லை ஊர்முழுதும் படைதிரட்டி…
இறைவன் கேட்ட மருந்து! வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள்…