திருக்குறள் காட்டும் பொருளாதாரம்!
ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…
ஒரு நாட்டின் அமைதிக்கும் உறுதிக்கும் அதன் பொருளாதாரமே இன்றியமையாதது. அதனால் உலகம் தன் பொருளாதார வளங்களைப் பேணி வருகின்றது. முதலாளித்துவம் பொதுவுடமை என்று பொருளியல்…
தொல்காப்பியம் மரபியலிலே ஒரு விடயம் சொல்லப்படுகின்றது. குரங்கின் ஆணைக் கடுவன் எனவும் மரத்திலே வாழ்கின்ற கூகையைக் கோட்டான் எனவும் சிவந்த வாயினை உடைய கிளியை…
கோவில்களிலே இருட்டு வேளையில் ஆண்டவனுக்குப் பக்கத்தில் எப்போதும் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கு வெளிச்சம் தருவதற்கு அதற்கு எண்ணெய் வேண்டும். எண்ணெய் இருந்தால்…
குழந்தை பிள்ளை பாலகன் மகன் மைந்தன் குமாரன் புத்திரன் என்ற சொற்பதங்கள் எல்லாம் ஒரே பொருள் கொண்டவை அல்ல. குழந்தை – பெற்றார் உடலோடு…
நேர்வழியில் அரசியலைக் கொண்டு செல்ல நினைக்கின்ற போதினிலே செல்வா இல்லை ஏர்முனைபோல் தமிழ்மனத்தை உழவு செய்ய எம்மிடையே இன்றந்த அமுதர் இல்லை ஊர்முழுதும் படைதிரட்டி…
இறைவன் கேட்ட மருந்து! வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள்…
கயிலைமலை இருந்தசிவன் தயங்கிக் கேட்டான் காதலரின் தினமென்றால் என்ன என்றே குயில்மொழியாள் பார்வதியும் நாணத் தோடு குனிந்தருகே கணவனது காதில் சொன்னாள் பயிலுமொரு அன்பாலே…
அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள்…
நண்பனும் நானும்! எழுதுவதைப் பணமாக்க விருப்பம் இல்லை எவரோடும் போட்டியிடும் உணர்வும் இல்லை தொழுதுபலர் காலடியில் வீழ்ந்து உன்னைத் தூக்கிவிடக் கேட்பதற்கும் ஆசை…
காதல் செய்வீர்! கண்ணாலே காணப்பல பொருட்கள் உண்டு! காதாலே கேட்பதற்கும் ஒலிகள் உண்டு! மண்மீது வாய்சுவைக்கப் பொருட்கள் உண்டு! மணப்பதற்கும் மூக்கிற்குப் பலதும்;…