பணியும் மணியும்!

  யாழ்ப்பாணக் குடாநாடு இந்திய இராணுவத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த கால கட்டம் அது! தங்கள் அமைதிப் போர்வையை உதறி விட்டு தங்கள் ஆயுதங்களால் யாழ்ப்பாணத்து…

அசோகவனச் சீதைகள்

    மழைக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆடி மாதத்துக் கொழுத்தும் வெய்யில் அன்றும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மாங்கறை கணுவாய் குருடிமலைப் பகுதிகளில் இருந்து…

கண்ணதாசன் பாடல்களில் தமிழ் இலக்கியங்களின் தாக்கம்!

  காலத்தால் அழிக்க முடியாத பல சினிமாப் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தவர் வித்துவான் முத்தையா என்ற பெயரோடு செட்டி நாட்டிலிருந்து சினிமாவுக்கு வந்த…

இகழ நினைக்காத இலக்கியவாதிகள்!

  விலங்கு இனத்திலே நன்றிக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய்! அது போல இழிபிறப்பாகக் கொள்ளப் படுவதும் நாய்தான்! படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை நாய்களை…

புட்பக விமானத்தின் டில்லிப் பயணம்!

  இலங்கையில் யுத்தத்தை முடித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டு டில்லி திரும்ப அவசரப்பட்டான் இராமன். இராவணனை அழித்து விட்டுத் தான் ஆட்சியில் அமர்த்திய…

கவிதையில் ஒரு புகைப்படம்!

    திருக்குறள் எப்படித் தனிமனித ஒழுக்கத்துக்காகப் போராடியதோ அது போல தனிமனித அன்புக்காகப் போராடிய இலக்கியம் பெரியபுராணம். புராணம் என்ற உடனேயே அது…

! கனவாய்ப் போன கனவுகள்

    ஆண்டென்று பலகூடி அடுக்காகக் கழிந்தாலும் அலைசோர்ந்து போவதில்லை – கடலென்றும் ஆழத்தில் குறைவதில்லை!   தூணென்று நிமிர்ந்திட்ட தொடுவான மலையென்றும் தோற்றத்தில்…

வன்னியிலே ஒரு காடு!

    வன்னியிலே ஒருகாடு காட்டின் ஓரம் வாழ்ந்தவொரு பாட்டியவள் ஒருநாள் மாலை தின்னவென வடைசுட்டாள் தேடி வந்து திருடிவிட எண்ணியதோர் அண்டங் காக்கை…

இரா.சம்பந்தன் கவிதைகள் 1

காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாம்வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டைஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்தொட்டவிரல்…

பயமும் பயங்கரமும்!

    இராமாயணத்திலே மிகவும் பலசாலியான பாத்திரங்களில் வாலியும் ஒருவன். அவனை இராமன் மறைந்து நின்று கொன்றான் என்பது வரலாற்று விவாதப் பொருளாக இன்றும்…