கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்!
கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்! பொன் முகலி ஆற்றங் கரையிலே வீற்றிருந்த காளாத்தி நாதர் என்ற இறை விக்கிரகத்துக்கு மேலே வேட்டுவனான கண்ணப்பர்…
கண்ணப்பர் செய்ததும் கடவுள் ஏற்றதும்! பொன் முகலி ஆற்றங் கரையிலே வீற்றிருந்த காளாத்தி நாதர் என்ற இறை விக்கிரகத்துக்கு மேலே வேட்டுவனான கண்ணப்பர்…
மலரே நீ அழகாக இருக்கிறாய்!நான் ஆசைப்பட்தில்லைமலரே நீ தேனோடு இருக்கிறாய்நான் திரும்பிப் பார்த்ததில்லைமலரே நீ இதழோடு இருக்கிறாய்நான் முத்தமிட்டதில்லைமலரே நீ வாடிவிடுகிறாய்நான் வருந்தியதில்லைமலரே நான்…
பனையைக் கொத்தினாய் மரங்கொத்திபாழாய்ப் போகுது எனவிட்டேன்தென்னையில் நீயும் துளையிட்டாய்தெரியா ததுபோல் நானிருந்தேன்வாழை கொத்தி இதழ்புதையஇறைவா என்றே அழுகின்றாய்!தவறைச் செய்து துணைக்காகதானே என்னை அழைக்கின்றாய்
இரா. சம்பந்தன் கவிதைகள் அன்பே! …
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று ஐந்துவகை நிலங்களும் அகம் புறம் என்று இரண்டுவகை ஒழுக்கமும் வகுத்து செம்மையாக வாழ்ந்த இனம்…
ஒரு அரசுக்கு ஆக்கமும் கேடும் ஏற்படுத்துவது அதனுடைய உளவுத் துறையாகும். ஆதனால் உலக நாடுகள் எல்லாம் புலனாய்வுத் துறையை மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்கின்றன….
அன்றொரு நாள் தமிழ்ச் சமுதாயத்தில் புதியதொரு நாகரிகம் புயலாக எழுந்தது! முயற்சி மறைந்து புகழ்ச்சி மலர்ந்தது! அன்பு மறைந்து ஆதிக்கம் வேர்விட்டது! கற்பு…
அந்த வீட்டுக்கு எவ்வளவோ காலத்துக்கு முன்பே சீமெந்துக் கற்களால் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. ஒரு முறை மாடு ஒன்று அந்த மதிலிலே…
உலக நாடுகளில் வசதி படைத்தவைகள் எல்லாம் நாம் வாழும் பூமிக்குப் புறத்தே என்ன இருக்கின்றது என்று அறியத் துடிக்கின்றன. அதற்காக ஆய்வு அமைப்புகளை…
தமிழ்க் காப்பியங்கள் எல்லாம் ஆட்சியில் இருந்தவர்களைப் பற்றி குடிமக்களால் படைக்கப்பட்டதாக அமைந்துவிட சிலப்பதிகாரம் மட்டும் குடிமக்களைப் பற்றி ஆட்சி துறந்த மன்னால்…