புட்பக விமானத்தின் டில்லிப் பயணம்!

  இலங்கையில் யுத்தத்தை முடித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டு டில்லி திரும்ப அவசரப்பட்டான் இராமன். இராவணனை அழித்து விட்டுத் தான் ஆட்சியில் அமர்த்திய…

கவிதையில் ஒரு புகைப்படம்!

    திருக்குறள் எப்படித் தனிமனித ஒழுக்கத்துக்காகப் போராடியதோ அது போல தனிமனித அன்புக்காகப் போராடிய இலக்கியம் பெரியபுராணம். புராணம் என்ற உடனேயே அது…

! கனவாய்ப் போன கனவுகள்

    ஆண்டென்று பலகூடி அடுக்காகக் கழிந்தாலும் அலைசோர்ந்து போவதில்லை – கடலென்றும் ஆழத்தில் குறைவதில்லை!   தூணென்று நிமிர்ந்திட்ட தொடுவான மலையென்றும் தோற்றத்தில்…

வன்னியிலே ஒரு காடு!

    வன்னியிலே ஒருகாடு காட்டின் ஓரம் வாழ்ந்தவொரு பாட்டியவள் ஒருநாள் மாலை தின்னவென வடைசுட்டாள் தேடி வந்து திருடிவிட எண்ணியதோர் அண்டங் காக்கை…

இரா.சம்பந்தன் கவிதைகள் 1

காலையிலே பூத்தமலர் போல நிற்பாய்மாலையிலே வாடியபின் விரும்பிப் பார்ப்பேன்வாரமது ஒவ்வொன்றும் வேறுவேறாம்வடிவத்தில் தலைபின்னிக் கொள்வாய் நீயும்ஓரமது உடைந்திட்ட நெற்றிப் பொட்டைஓயாமல் நான்பார்த்து காதல் கொண்டேன்தொட்டவிரல்…

பயமும் பயங்கரமும்!

    இராமாயணத்திலே மிகவும் பலசாலியான பாத்திரங்களில் வாலியும் ஒருவன். அவனை இராமன் மறைந்து நின்று கொன்றான் என்பது வரலாற்று விவாதப் பொருளாக இன்றும்…

இன்றைய அறிவியலுக்கு அன்றைய செய்தி ஒன்று!

  இன்றைய அறிவியலுக்கு அன்றைய செய்தி ஒன்று!   சமய உலகிலே மிகவும் அறியப்பட்ட ஒரு கதை பிரகலாதான் கதையாகும். இரணிய மன்னனுக்கு மகனாகப்…

சிவ பார்வதி நடனம்

சிவ பார்வதி நடனம் பார்வதி:   பால்நினைந் தூட்டும் தாயென பதிகப் பைந்தமிழ் உன்னைப் பாட – எந்தன் கால்தனில் சதங்கை காலனை உதைத்த…

புலிகளும் புள்ளிகளும்

புலிகளும் புள்ளிகளும் – இரா. சம்பந்தன். எதிரியின் துல்லியமான தாக்குதல் திறனோ இல்லைப் புலிகளின் கவனயீனமோ அல்லது இவை இரண்டும் சேர்ந்தோ நாம் அரசியல்…

பேசாப் பொருளைப் பேசுவனோ?

  தங்கத் தீபம் பத்திரிகை ஆண்டு விழாவில் (7.4.2012) பேசாப் பொருளைப் பேசுவேனோ என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டு இரா. சம்பந்தன்…