அதுதான் துன்பம்!

அதுதான் துன்பம்!

துரைவீதி ஒழுங்கையிலே வேலி ஓரம் தூரத்தே வெள்ளைநிற பெஞ்சுக் காரைக் அரைவேட்டி கோவணத்து அப்பு கண்டு அயல்பதுங்கி நின்றதொரு காலம் மாறி திரைபோட்ட அலைகடலைத்…

சங்க இலக்கியத்தின் சரிவுகள்!

சங்க இலக்கியத்தின் சரிவுகள்!

ஒரு நாட்டிலே அதிக மருத்துவ மனைகள் தென்படுமானால் அங்கு நோயாளிகளும் அதிகமானவர்களாக இருக்க வேண்டும். அது போல ஒரு மொழியிலே அளவுக்கு அதிகமான நீதி…

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

காஞ்சிப் புராணமும் முத்து மாலையும்!

சமண பௌத்த மதங்களின் தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த சைவம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள என்ன வழி என்று தேடத் தொடங்கியது….

யாரும் சொல்லாத உவமை!

யாரும் சொல்லாத உவமை!

பெண்களின் கண்களை கயல் மீன் என்றும் குவளை மலர் என்றும் கரு வண்டு என்றும் பல்வேறு உவமைகள் சொன்ன கவிதைகளையும் கவிஞர்களையும் எமக்குத் தெரியும்….

ஈழப் பிரச்சனையும் மூன்று குறள்களும்!

ஈழப் பிரச்சனையும் மூன்று குறள்களும்!

இன விடுதலைக்காகப் போராடித் தோல்வியடைந்த தேசம் அது. தோல்வி தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்வொன்றினை ஏற்றுக் கொண்டவர்கள் போல அந்தத் தேசத்து…

மெய்நிகர் வழியாக எழுத்தாளர் இணையத்தில் தமிழ்ச்சுவை என்ற தலைப்பில் நான் பேசியது

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை!

தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத்…

கொடுப்பதனைக் கொடுங்கள் அது போதும்! போதும்!!

கொடுப்பதனைக் கொடுங்கள் அது போதும்! போதும்!!

பள்ளியொன்றில் ஆசிரியர் பணியும் வேண்டும் படித்தவளாய் மனைவிவந்து அமைய வேண்டும் வெள்ளிகளின் நடுவினிலே நிலவு போல வெளிக்கிட்டால் அவள்தனியாய்த் தெரிய வேண்டும் துள்ளிவந்து மடியிருக்க…

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்!

சங்க இலக்கியம்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப்…

இப்படியும் இருக்குமோ?

இப்படியும் இருக்குமோ?

இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் மந்திரம் என்ற சொல் அதிக முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. மந்திரங்களைக் கொண்டு தேவர்களை அழைக்கலாம்! மழை பெய்விக்கலாம்! இறைவனைக் கண்டு…