மேசையும் – ஆசையும்!!

மேசையும் – ஆசையும்!!

கால்முறிந்த சாப்பாட்டு மேசை ஒன்றைக்கண்டெடுத்துத் தூக்கிவந்து திருத்தி மேலேநால்நிறத்து பொலித்தீனில் விரிப்பு போட்டுநல்லதென வீட்டிலே மனைவி சொல்லதோல்கறுத்த இருகதிரை பழசாய் வாங்கிதோதாக மேசையுடன் சேர்த்துப்…

என்னதான் இல்லை எங்கள் தமிழில்!

என்னதான் இல்லை எங்கள் தமிழில்!

சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகை நூல்களுள் பரிபாடலும் ஒன்று அதிலே காணப்படும் ஒரு பாடலுக்கு நாம் செல்லும் முன்பு சங்க மக்களின் அகம் புறம்…

துறவின் இலக்கணம் என்ன?

துறவின் இலக்கணம் என்ன?

பட்டணத்துச் செட்டியார் என்ற பெயரோடு பெருஞ் செல்வந்தராக வலம் வந்த பட்டினத்தார் ஒரு நாளிலேயே மாளிகை மனைவி செல்வம் என்ற அனைத்தையும் விடுத்துத் துறவியாகி…

பாவிநான் படிக்கவில்லை!

பாவிநான் படிக்கவில்லை!

அகலத் திரிபோட்ட விசிறி விளக்கொன்றுஅப்பன் வாங்கிவந்து படியென்றான் வெளிச்சத்தில்நானோ படிக்கவில்லை அவன்மனது கேட்கவில்லைஅகலச் சிமிலியுடன் அரிக்கன் இலாம்பொன்றைஅடுத்து வாங்கிவந்து அதிலே படியென்றான்அப்போதும் படிக்கவில்லை அவனும்…

நாலடியார் சொல்லும் நல்லவை நான்கு!

நாலடியார் சொல்லும் நல்லவை நான்கு!

  ·  நல்லவரா கெட்டவரா என்று தெரியாமல் ஒருவருடன் நட்பாக இருப்பதிலும் பார்க்க அவரை பகையாளியாக எண்ணி விலகிக் கொள்வது ஒருவனுக்கு நன்மை தரும். கடுமையான…

நாலடியார் காட்டும் யாக்கை நிலையாமை!

நாலடியார் காட்டும் யாக்கை நிலையாமை!

மலையின் உச்சியிலே தூக்கி வைக்கப்பட்ட நிலவு போல யானையின் முதுகிலே அமைக்கப்பட்ட வெண்பட்டுக் குடையின் கீழிருந்து ஊர்வலம் சென்றவர்கள் கூட ஒருநாள் செத்துப்போனார்கள் என்று…

பகவான் ரமணர் வாழ்க்கையில்!

பகவான் ரமணர் வாழ்க்கையில்!

ரமணர் அப்போது நோய்வாய்ப் பட்டிருந்தார். அவர் கையிலிருந்த புண்களுக்கு பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது. அவர் படும் துன்பத்தைப் பார்த்த சகோதரி அலமேலு எத்தனையோ பேர்…

இந்திர விழாவும் இரண்டு காப்பியங்களும்!

இந்திர விழாவும் இரண்டு காப்பியங்களும்!

அன்று ஒலிபெருக்கி இல்லை. அச்சு அமைப்புகளும் இல்லை. அரசு ஆணைகளையும் பிற செய்திகளையும் மக்களுக்கு அறிவிக்க யானையின் பிடரியிலே நெய் பூசப்பட்ட பெரிய முரசத்தை…

பார்வதி கேட்ட செல்போன்!

பார்வதி கேட்ட செல்போன்!

பார்வதி இறைவா மனிதர்கள் வைத்திருப்பது போல் எனக்கும் ஒரு செல்போன் வேணும் இறைவன் பார்வதி அதனால் உனக்குப் பயனொன்றும் இல்லை. செல் இல்லாமலேயே நினைத்த…

மனிதனும் தெய்வமும்! தெருமுனையில் போகிறவன் இறைவன் என்றுதெரிந்துகொண்டும் கதைக்காமல் விலகிப் போனேன்இருகரமும் தட்டியென்னை அழைத்தான் அந்தஈசுவரன் என்னவென்று கேட்டேன் நானும்பெருமளவு மனக்கவலை அதனால் தானோபேசாமல்…