புகழ் விரும்பாத இணுவில் பேராசான்
புகழ் விரும்பாத இணுவில் பேராசான் இன்று பண்டிதர் நா. இராசையா அவர்களின் சிரார்த்த தினம் (30.9.1927 – 22.11.2011) யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய ஊர்களில்…
புகழ் விரும்பாத இணுவில் பேராசான் இன்று பண்டிதர் நா. இராசையா அவர்களின் சிரார்த்த தினம் (30.9.1927 – 22.11.2011) யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய ஊர்களில்…
அது சங்கம் மருவிய காலத்துத் தமிழ் உலகம்! அப்போது அந்தப் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது! அம்மா சித்திராபதி என்று தெரியும்! அப்பா யாரென்று…
தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள்! யாழ் பல்கலை. சிங்கள மாணவி தமிழர்கள் என்றுமே எம்மால் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற உண்மையை…
இலண்டனில் இருந்து வெளியாகும் காற்றுவெளி என்ற கலை இலக்கிய இணைய இதழை வாசகர்கள் பின்வரும் முகவரியில் சென்று வாசிக்க முடியும்! …
தவறு என்னுடையதாக இருக்குமோ? இந்துவைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கேள்வியே அரவிந்தன் மனதில் பலமாக எழுந்தது. இந்து அழுது கொண்டிருந்தாள். அவள்…
நாணல்நான் என்றாலும் அதனால் என்ன? நதிபோடும் ஆட்டத்தால் சாய மாட்டேன்! – இரா.சம்பந்தன் fNdba jkpo; vOj;Jyfj;jpy; ahUf;Fk; fhy; gpbf;fTk; thy;…
யாழ்ப்பாணக் குடாநாடு இந்திய இராணுவத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த கால கட்டம் அது! தங்கள் அமைதிப் போர்வையை உதறி விட்டு தங்கள் ஆயுதங்களால் யாழ்ப்பாணத்து…
மழைக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆடி மாதத்துக் கொழுத்தும் வெய்யில் அன்றும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தது. மாங்கறை கணுவாய் குருடிமலைப் பகுதிகளில் இருந்து…
காலத்தால் அழிக்க முடியாத பல சினிமாப் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தவர் வித்துவான் முத்தையா என்ற பெயரோடு செட்டி நாட்டிலிருந்து சினிமாவுக்கு வந்த…
விலங்கு இனத்திலே நன்றிக்கு இலக்கணமாகக் கொள்ளப்படுவது நாய்! அது போல இழிபிறப்பாகக் கொள்ளப் படுவதும் நாய்தான்! படித்தவர்கள் முதற்கொண்டு பாமரர்கள் வரை நாய்களை…