இரா. சம்பந்தன் கவிதைகள் 4

என் அன்புக்குரிய மீன் குஞ்சே!நீ என்னாலே துன்பப்படுகிறாய்என்று எனக்குத் தெரியும்!ஆனால் அது எறிந்தவனுக்கும்விழுங்கிய உனக்கும்இடையே உள்ள பிரச்சனை!இடையிலே தூண்டில் நான்உன் விடுதலைக்காகஎன்னசெய்துவிட முடியும்?உன்னோடு சேர்ந்துதுடிக்கத்தான்…

தெருவோரம் உட்கார்ந்திருந்த இளவரசர்!

  ஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்! பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை…

தலை குனிந்தேன்!

தலை குனிந்தேன்!

பண்ணையிலே மாடுகளின் செவியைக் காட்டி பயத்துடனே மகளென்னைப் பார்த்துக் கேட்டாள் எண்ணுதற்கு நம்பரென்றால் சரிதான் ஆனால் ஏன்காதில் துளையிட்டார் பாவம் என்றாள் கண்மமணியே தொலைத்துவிடும்…

தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும்

தசாவதாரமும் கூர்ப்புக் கொள்கையும் திருமாலை முதற்கடவுளாக் கொண்ட வைணவ சமயமானது பத்து அவதாரங்களைத் தம் இறைவனின் திருவிளையாடல்களாக எடுத்துக் கூறும். அவையாவன மச்ச அவதாரம்…

இலட்சியங்கள் சாவதில்லை

    கனரக ஆயுதங்களில் சிலவற்றையும் முப்பது போராளிகளையும் வைத்துக் கொண்டு திரும்பவும் இவ்வளவு சீக்கிரமாக அந்த முகாம் மீது தாக்குதல் தொடுக்க முடியுமென்று…

விழியும் துளியும் முன்னுரை

  விழியும் துளியும் சிறுகதைத் தொகுதி முன்னுரை ஈழநாடு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட சிறுகதைகளின் இரன்டாவது தொகுப்பாக விழியும் துளியும் என்ற இந்நூல் வெளிவருகின்றது….

புத்தாண்டு பிறக்கிறது

    புத்தாண்டு பிறக்கிறது கால ஏட்டில்புதுப்பக்கம் திறக்கிறது போன ஆண்டுகொத்தோடு போனவர்கள் பலபேர் நெஞ்சில்குறையோடு போனவரும் பலபேர் சொத்தைவித்தோடிப் போனவரும் பலபேர் வீட்டைவிட்டோடிப்…

வெண்ணிலாவே!

  ஈழமெனும் இலங்கைதனில் வெண்ணிலாவே – நீ இருந்தனையோ தெரியலையே வெண்ணிலாவே ஆழவெட்டு விழுந்ததனால் வெண்ணிலாவே – உன் அழகுமுகம் போனதுவோ வெண்ணிலாவே!   பாதிமுகம்…

இந்தப் பழங்கள் புளிக்கும்

    வங்கியில் இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட…