நாயுருவிப் புல்லுக்கு!

நாயுருவி என்கின்ற…நம்நாட்டுப் புல்லினமே!பாலப்பருவத்தில் நான் பற்றைகளில் நடந்தெல்லாம் ரோஜா பூப்பறிக்க மினக்கெடுவேன் அப்போது காற்சட்டை கரையோடும் காலின் தொடையோடும் நீயொட்டிக் கொண்டல்லோ உடன்வரவே அடம்பிடிப்பாய்!ரோஜாவைத்…

கனடாவுக்கு வாழ்த்து!

கனடாவுக்கு வாழ்த்து!

நுழைவதற்கு நாம்செய்த பிழைகள் தாங்கி நுழைந்தபின்பு நாம்சொன்ன பொய்கள் ஏற்று இழைந்தருகில் இருப்பதற்கு இடமும் தந்து… இங்கிருந்து பணமனுப்பத் தொழிலும் ஈய்ந்து மழைநனைந்து வளர்ந்தபயிர்…

திரை இசை இரகசியம்!

தமிழர் தகவல் யூலை 2014 இதழில் வெளியான எனது கட்டுரை!   திரைப்படப் பாடல்களைச் சிலர் கருத்துக்காக விரும்புவார்கள்! சிலர் காட்சிக்காக விரும்புவார்கள்! சிலர்…

ஒவையின் விரக்தி!

  நல்ல சாப்பாடு கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்குத் தேவையானதை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாய்! இன்று சாப்பாடு…

மூன்று வகையான கோபம்!

  கயவர்கள் கோபம் வந்தால் கல்லு இருபாதியாக உடைவது போலப் பிரிந்து எக்காலத்திலும் யாராலும் ஒன்று சேர்க்க முடியாத பகையாளிகளாக இருந்து விடுவார்கள்! இன்னும்…

பல்லவர் காலமும் – கலையரசியும்!

யாழ்ப்பாணத்தில் நான் தமிழ் ஆசிரியராக இருந்த காலத்தில் கலையரசி என்றொரு தமிழ் ஆர்வம் மிக்க மாணவி என்னிடம் தமிழ் கற்றாள்! அந்த வருடம் பரீட்சைக்கு…

எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்!

எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்!

எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்! வேதிநெறி விநாயகரைக் கடலில் வீசும் வேதனைநாள் சதுர்த்தியதன் முறைகேடு எல்லாம் ஆதிநெறி ஈழமதில் இருந்த தில்லை… அப்போதும் எப்போதும் எங்கள்…

இன்றைய தேவை!

இன்றைய தேவை!

இன்றைய தேவை! ஆலமரக் கிளையதனில் இரண்டு காக்கை ஆணொன்றும் பெண்ணொன்றும் ஆகக் கூடி காலமதோ பலவாக குடும்பம் ஆகிக்… கலந்துபெற்ற முட்டைகளைத் தினமும் நீண்ட…

வாசிக்க முடியாத கவிதை!

வாசிக்க முடியாத கவிதை!

வாசிக்க முடியாத கவிதை! நாம் மணம் முடித்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் உன் பழைய காதலியை நினைத்து… நீ எழுதும் கவிதைகள் மிகவும் அழகாகத்தான்…

திருப்புகழ்!

திருப்புகழ்!

இருபடைகள் மோத இரத்தமெங்கும் ஓட இலங்கைநிலம் நீங்கும் – நினைவோடு பெருமுயற்சி செய்து பெருந்துயரம் கண்டுபின்கொழும்பு வழியால் – வெளியேறி ஒருவிழியில் நீரும் மறுவிழியில்…