ஓம் என்னும் ஒலியும் பெருவெடிப்பு கொள்கையும்

  ஓம் என்னும் ஒலியும் பெருவெடிப்பு கொள்கையும்   உலகில் இதுவரை நடந்த பெரும் விஞ்ஞான ஆராய்வுகளில் பெருவெடிப்பு கொள்கையே முக்கியமானது..அதாவது உலகம் எவ்வாறு…

எழுத்தாளர் இணையத்துக்கு வாழ்த்து!

20 ஆண்டுகளை நிறைவு செய்யும்எழுத்தாளர் இணையத்துக்கு வாழ்த்து!   விழிப்புடனே நடுநிலையாய் வாழி! வாழி!!   கொம்புக்கு மண்ணெடுத்துத் திரியும் மாடாய்   கொழுவலுடன் எழுத்தாளர்…

மழைநாளில் இணுவில்!

மழைநாளில் இணுவில்!

இரா.சம்பந்தன் கவிதைகள். மழைநாளில் இணுவில்! பெருங்கதைக்கு மழைவந்து வெள்ளம் போடும்! பெருகியது குளக்கரையில் தஞ்சம் கோரும் கரும்பனைகள் இடுப்பளவு நீரில் நிற்கக் கருந்தவளைக் கூட்டமெலாம்…

அன்பு இல்லமும் – ஈழநாடும்

      விடுதலைக்குப் போராடிய குற்றத்துக்காக வீதியிலே வீசப்பட்ட இனமாக இன்று இருக்கும் தமிழ் குலம் தாய் நாட்டிலே அடைந்து வரும் துன்பங்கள்…

வங்கியும் வினைப் பயனும்!

நூறு ரூபாய் சில்லறையை வைத்துக் கொண்டு சிரமப்படுபவர்களுக்கு அந்த நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டு அதற்கான தாள் நோட்டுப் பணத்தை என்னால் கொடுக்க முடியும்!….

இறைவனை அழைக்கும் வழி!

தெருவிலே சுப்பிரமணி என்று ஒருவர் போகின்றார் என்று வைத்துக் கொள்வோம்! சுப்பிமணி என்று கூப்பிடுகிறோம். அவர் திரும்பிப் பார்க்கவில்லை. ஓய்! சுப்பிரமணி என்று குரலை…

இது உண்மையானால்?

    புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் முதற் கொண்டு திராவிடத் தலைவர்களாலும் திவ்வியப் பிரபந்தம் முதற்கொண்டு சமய இலக்கியங்களாலும் சொல்லப்பட்டு வரும் ஒரு செய்தி…

முற்றும் துறப்பதல்ல துறவு!

எனக்கு புகையிலை வெற்றிலை போட்டுக் கொள்ளும் பழக்கம் உண்டு. நான் பரமஹம்சருக்கு ஆட்படுமுன் லௌதீக வாழ்க்கையில் திளைத்து இருந்தவன். பின்பு எல்லா வகையான பெரும்…

இரட்டைத் திருக்குறள்கள்!

தமிழர் இனத்தையும் குணத்தையும் துல்லியயமாக எடைபோட்ட இலக்கியவாதி திருவள்ளுவர். கயவரையும் காமுகரையும் கள்வரையும் ஏமாற்றுக் காரரையும் நம்பிக்கைத் துரோகிகளையும் திருக்குறள் எதிர்த்த அளவுக்கு வேறு…

இரா.சம்பந்தன் கவிதைகள்! -5

இரா.சம்பந்தன் கவிதைகள்! -5   எனக்கு உடன்பாடில்லை!   உளிகள் தாக்கிய பின்புதான்சிலையென்னும்புகழ் கிடைக்குமானால்நான் கல்லாகவேஇருந்துவிட்டுப் போகிறேன்புகழுக்காகக் காயப்படுவதில்எனக்கு உடன்பாடில்லை! இலங்கை நாடு! வால்மீது…