மூன்று வகையான கோபம்!
கயவர்கள் கோபம் வந்தால் கல்லு இருபாதியாக உடைவது போலப் பிரிந்து எக்காலத்திலும் யாராலும் ஒன்று சேர்க்க முடியாத பகையாளிகளாக இருந்து விடுவார்கள்! இன்னும்…
கயவர்கள் கோபம் வந்தால் கல்லு இருபாதியாக உடைவது போலப் பிரிந்து எக்காலத்திலும் யாராலும் ஒன்று சேர்க்க முடியாத பகையாளிகளாக இருந்து விடுவார்கள்! இன்னும்…
யாழ்ப்பாணத்தில் நான் தமிழ் ஆசிரியராக இருந்த காலத்தில் கலையரசி என்றொரு தமிழ் ஆர்வம் மிக்க மாணவி என்னிடம் தமிழ் கற்றாள்! அந்த வருடம் பரீட்சைக்கு…
எனக்கு வேண்டாம் யாழ்ப்பாணம்! வேதிநெறி விநாயகரைக் கடலில் வீசும் வேதனைநாள் சதுர்த்தியதன் முறைகேடு எல்லாம் ஆதிநெறி ஈழமதில் இருந்த தில்லை… அப்போதும் எப்போதும் எங்கள்…
இன்றைய தேவை! ஆலமரக் கிளையதனில் இரண்டு காக்கை ஆணொன்றும் பெண்ணொன்றும் ஆகக் கூடி காலமதோ பலவாக குடும்பம் ஆகிக்… கலந்துபெற்ற முட்டைகளைத் தினமும் நீண்ட…
வாசிக்க முடியாத கவிதை! நாம் மணம் முடித்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் உன் பழைய காதலியை நினைத்து… நீ எழுதும் கவிதைகள் மிகவும் அழகாகத்தான்…
இருபடைகள் மோத இரத்தமெங்கும் ஓட இலங்கைநிலம் நீங்கும் – நினைவோடு பெருமுயற்சி செய்து பெருந்துயரம் கண்டுபின்கொழும்பு வழியால் – வெளியேறி ஒருவிழியில் நீரும் மறுவிழியில்…
கயிலை மலையிலே சுந்தரர் இரு பெண்களைக் காமக் கண் கொண்டு பார்த்தார். உடனே இறைவன் பூஜை அறையிலே அல்வா தின்கின்ற குழந்தையை அம்மா சமையல்…
மாலையிலே தினந்தோறும் பாபா தங்கள் மனைவிளங்க விளக்கெடுத்தல் வழக்கம்! அந்த வேளையிலே எரிப்பதற்கு எண்ணெய் வேண்டி வீதியிலே கடைத்தெருவில் நடப்பார் பாபா!… ஆதியிலே இலவசமாய்…
இன்று (5.4.2014) வெளியான தமிழர் தகவல் சஞ்சிகையில் இடம்பெற்ற எனது கட்டுரை இது! அடர்ந்த காடு ஒன்றிலே ஒரு நரி இரை தேடி அலைந்து…
ஒரு பொருளால் ஏற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பொருளாலே கிடைக்கின்ற இன்பத்தைக் கை விடுங்கள் என்று ஒரு குறள் எழுதினார் திருவள்ளுவர்! யாதனின்…