வாரியார் பேசிய அரசியல்!
போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…
போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…
நாயும் வாலை ஆட்டுகின்றது. பூனையும் வாலை ஆட்டுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கங்களோ வேறுபட்டவை. நாய் வாலை ஆட்டுவது நன்றிக்காக! பூனை வாலை ஆட்டுவது எதையோ…
அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்! எனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு எனது கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கின்றேன் நான் தேடிய புகழ் செல்வம்…
தமிழர் தகவல் 3.5.17 இதழில் வெளியான எனது கட்டுரை சோழ மன்னனின் தளபதியான கருணாகரத் தொண்டைமான் தற்போது ஒரிஷh மாநிலம் என்று அழைக்கப்படும் அன்றைய…
புதிதாகவே வீடும்கட்டிப் புதிதாகவே ரோடும்போட்டுபுதிதாகவே சனமும் வந்து – குடியேறிபுதிராகவே உலகம்பார்க்கப் புரியாமலே தேர்தல்நின்றுபுகழோடொரு பெண்ணும் வென்ற – ரூச்ரிவர்மீதில்கதியாகவே பலரும்வந்து கதையாகவே…
பலர்வீட்டில் தொழில்பார்த்துக் கந்தன் – அவன் பலகாலம் சேர்த்ததோ ஆயிரம் ருபாய் உலர்வேட்டி முடிச்சாகக் கட்டி – அதை உயிராக காத்தாலும் ஒருநாளோ தெருவில்…
ஏணியெனத் தமிழ்மொழியைப் பிடித்து ஏறும் ஏத்தனையோ மானுடர்கள் வாழும் நாட்டில் கேணியென கால்நனைத்துச் சுகத்தைக் காணும் கீழிருக்கும் மானுடன்யான் எனக்கு என்றும் காணிநிலம் கேட்குமொரு…
தமிழர் தகவல் June 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் வீசப்பட்ட அணுக்குண்டின் விபரீதத்தைக் கண்ட…
வான் நிலவு கீழறங்கி வந்து விளையாடுகின்ற மீன் திரியும் வாவியது. கொட்டிக் கொடியும் கொடி பிடிக்கும் தாமரையும் கட்டிப் பிடித்தங்கே கதைபேசும்…
காஞ்சிபுரத்திலே 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞன் அவன். வடமொழிச் சிவ ரகசியத்திலே காணப்படும் என் வரலாற்றை தமிழிலே கந்தப் புராணம் என்ற பெயரில்…