கண்ணப்பர் கதையும் இந்து தத்துவமும்!

  காட்டிலே வேட்டையாடச் சென்ற கண்ணப்பர் தங்கள் வலைகளை விரைந்து அறுத்துக் கொண்டு ஓடும் ஒரு பன்றியைக் கண்டார்! அதனை வேட்டையாடி விடவேண்டும் என்ற…

கண்ணம்மா!

கண்ணம்மா!

காவிளாய் இழுத்தனையோ கண்ணம்மா! – ஐயோ கைசிவந்து போச்சுதடி கண்ணம்மா! ஓவியமாய் இருந்தநெற்றி கண்ணம்மா – வியர்வை ஓடியதால் பொட்டழிய கண்ணம்மா தாடிமுள்ளுக் குத்துமென்று…

முல்லைக்கு வந்த தொல்லை!

முல்லைக்கு வந்த தொல்லை!

பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரம் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…

தாள இசையும் இறைவனும்!

தாள இசையும் இறைவனும்!எமக்குத் தெரிந்த சுப்பிரமணி என்று ஒருவர் தெருவிலே போகின்றார் என்று வைத்துக் கொள்வோம்! அவரைச் சுப்பிரமணி என்று அழைக்கின்றோம்! அவர் திரும்பிப்…

நேரமும் மனமும்!

தெருவிலே ஒரு பஸ் வண்டி செல்கின்றது. அதன் சாரதி அந்தத் தெருவிலே குறிக்கப்பட்ட வேக அளவைப் பின்பற்றி நிதானமாக சரியான வேகத்தில் தான் செலுத்துகின்றார்!…

குறளில் ஒரு குற்றம்!

5.11.2014 தமிழர் தகவல் இதழில் இடம்பெற்ற எனது கட்டுரை! குறளில் ஒரு குற்றம்! தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு…

நாயுருவிப் புல்லுக்கு!

நாயுருவி என்கின்ற…நம்நாட்டுப் புல்லினமே!பாலப்பருவத்தில் நான் பற்றைகளில் நடந்தெல்லாம் ரோஜா பூப்பறிக்க மினக்கெடுவேன் அப்போது காற்சட்டை கரையோடும் காலின் தொடையோடும் நீயொட்டிக் கொண்டல்லோ உடன்வரவே அடம்பிடிப்பாய்!ரோஜாவைத்…

கனடாவுக்கு வாழ்த்து!

கனடாவுக்கு வாழ்த்து!

நுழைவதற்கு நாம்செய்த பிழைகள் தாங்கி நுழைந்தபின்பு நாம்சொன்ன பொய்கள் ஏற்று இழைந்தருகில் இருப்பதற்கு இடமும் தந்து… இங்கிருந்து பணமனுப்பத் தொழிலும் ஈய்ந்து மழைநனைந்து வளர்ந்தபயிர்…

திரை இசை இரகசியம்!

தமிழர் தகவல் யூலை 2014 இதழில் வெளியான எனது கட்டுரை!   திரைப்படப் பாடல்களைச் சிலர் கருத்துக்காக விரும்புவார்கள்! சிலர் காட்சிக்காக விரும்புவார்கள்! சிலர்…

ஒவையின் விரக்தி!

  நல்ல சாப்பாடு கிடைக்கும் போது இரண்டு நாட்களுக்குத் தேவையானதை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ள மறுக்கின்றாய்! இன்று சாப்பாடு…