குறளில் ஒரு குற்றம்!

குறளில் ஒரு குற்றம்!

தமிழில் எழுந்த அதியுயர்ந்த நீதி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு! வேதாகமத்துக்கு அடுத்தாக அதிக மொழிகளில் மாற்றம் செய்யப்பட்ட நூல் என்றும் அதைச்…

ஞானபண்டிதனும் நானும்!

ஞானபண்டிதனும் நானும்!

காட்டில் எறித்த நிலாவெனைப் பிடித்து நாட்டில் உலாவரச் செய்ததோர் நண்பன் பூட்டிக் கிடந்தவோர் திறமையின் கதவைக் காட்டிக் கொடுத்ததோர் இலக்கிய நண்பன் ஓட்டிலே மறைந்தவென்…

கனடாவில் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்.

கனடாவில் பேராசிரியர் நாகேஸ்வரன் அவர்கள்.

ஈழத்தில் வாழ்ந்து வருபவரும் இலக்கிய- ஆன்மீகப் பேச்சாளரும் கல்விமானுமாகிய பேராசிரியர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்களை வரவேற்று ஈழநாடு பத்திரிகையில் நான் 14.7.2017 அன்று…

இறைவன் கேட்ட மருந்து!

இறைவன் கேட்ட மருந்து!

  வாழ்வதற்கு வழியென்ன இறைவா என்றேன் வீழ்ந்தவரைப் பாரென்று இறைவன் சொன்னான் தூய்ம்மைமிகு நட்பொன்று வேண்டும் என்றேன் துப்பரவாய் வைத்துக்கொள் மனத்தை என்றான் புகழ்காண…

காந்தியை கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்

Written by Face Book   டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி…

வாரியார் பேசிய அரசியல்!

போர்களத்திலே இராமனுடைய படைகளும் இராவணனுடைய படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. போர் தொடங்க இருந்த நேரத்திலே அநுமான் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. இந்த இராவணனை…

செய்கைகள் ஒன்றானாலும் நோக்கங்கள் வேறானவை!

செய்கைகள் ஒன்றானாலும் நோக்கங்கள் வேறானவை!

நாயும் வாலை ஆட்டுகின்றது. பூனையும் வாலை ஆட்டுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கங்களோ வேறுபட்டவை. நாய் வாலை ஆட்டுவது நன்றிக்காக! பூனை வாலை ஆட்டுவது எதையோ…

அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்!

அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்!

அப்பிள் நிறுவனர் ஸ்றீவ் ஜொப்சின் இறுதி வார்த்தைகள்! எனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு எனது கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கின்றேன் நான் தேடிய புகழ் செல்வம்…

கலிங்கத்துப் பரணியும் கண்ணதாசனும்!

கலிங்கத்துப் பரணியும் கண்ணதாசனும்!

தமிழர் தகவல் 3.5.17 இதழில் வெளியான எனது கட்டுரை சோழ மன்னனின் தளபதியான கருணாகரத் தொண்டைமான் தற்போது ஒரிஷh மாநிலம் என்று அழைக்கப்படும் அன்றைய…