தில்லை அந்தணரும் திருநீல குயவனும்!
தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.3.2018) வெளியான எனது கட்டுரை. இது மதம் சார்ந்த செய்தியல்ல. மதத்துள் மறைந்து போன மனம் சார்ந்த செய்தி…
தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.3.2018) வெளியான எனது கட்டுரை. இது மதம் சார்ந்த செய்தியல்ல. மதத்துள் மறைந்து போன மனம் சார்ந்த செய்தி…
அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்கி எழுத்துக்கள்…
இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன் பிள்ளை படுத்திருக்கிறாள் எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன்….
பட்டினத்தார் முன்னை இட்ட தீ முப்புரத்திலே! என்று பாடினாரல்லவா? இதிலே பின்னை இட்ட தீ என்பதற்கு பின்பு இட்ட தீ என்று பலரும் பொருள்…
பறம்புமலை என்னுமொரு நாட்டை ஆண்ட பாரியெனும் மன்னவன் ஒருநாள் காட்டில் உறங்குபுலி மான்மரைகள் மயில்கள் மற்றும் உயர்ந்தமரப் பூவிங்கள் அழகைப் பார்த்துக் கிறங்குகின்ற மனத்தோடு…
சங்கத் தமிழிலே வெரூஉம் என்ற சொல் இடைக்காலத் தமிழிலே அஞ்சும் என்று மாற்றம் அடைந்து தற்காலத் தமிழிலே பயப்படும் என்று வழங்கப்படுகின்றது. தொல்காப்பியம் முதல்…
உண்மையே பேசினேன் என்றுநீ நினைத்தே மண்ணையே தந்தனை வாழநான் இங்கே புண்ணிலே புகுந்தவேல் போலொரு துன்பம் கண்ணிலே கண்டவன் யான் அதனாலே திண்ணையே போதும்…
அமைச்சராக இருந்து கொண்டு பெரிய புராணம் என்ற இலக்கியத்தை எழுதியவர் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலே அரச குமாரன் ஒருவன் பசுக்கன்று ஒன்றைத் தவறுதலாகத்…
இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய சாக்கும்…
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று கொன்றை வேந்தனில் ஒளவை சொன்னதை எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு…