திருக்குறள் காட்டும் தவம்!

திருக்குறள் காட்டும் தவம்!

திருவள்ளுவரே நீர் எப்போதாவது தவம் செய்திருக்கிறீரா நான் தினமும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். தினமுமா எப்போது பார்த்தாலும் மனைவி வாசுகியோடு குடித்தனம் பண்ணிக்கொண்டு…

முற்றத்து மல்லிகை!

முற்றத்து மல்லிகை!

எனது யாழ்ப்பாணப் பயனத்தின் நோக்கமேஅவளைப் பார்த்துவிட வேண்டும் என்பது தான்வீட்டைப் பார்க்கவேண்டும் பெற்றாரைக் காணவேண்டும்பள்ளித்தோழிகள் இந்தக் கனவுகளே என் மனைவிக்குஅவளைப் பார்த்துவிட வேண்டும் எனக்கோ…

பிரிவுக்கு காரணம் என்ன?

பிரிவுக்கு காரணம் என்ன?

கனடா தமிழர் தகவல் இதழில் இன்று (5.9.2024) வெளிவந்த எனது கட்டுரை இது கலைத் துறையிலே அனைத்தையும் கற்றுக்கொண்டவள் மாதவி. பரதநாட்டியம் தெரியும் யாழ்…

இணுவில் சீரடிபாபா திருப்புகழ்!

இணுவில் சீரடிபாபா திருப்புகழ்!

நெஞ்சகமும் மண்நிலமும் பிஞ்சுகனி பூவினமும் நின்றெரியும் கண்விளக்கும் – சிவப்பான வஞ்சமற்ற மானுடர்கள் இன்பமுற்று வாழுகின்ற வரமுடைய இணுவிலெனும் – நிலமீதில் அஞ்சுவிரல் இரண்டுகரத்…

தோற்றம் கொடுத்த தோல்வி!

தோற்றம் கொடுத்த தோல்வி!

அரச சபைக்குள் வந்த கண்ணகியை உற்றுப் பார்த்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். நிலத்திலே வீழ்ந்து கிடந்து அழுது புரண்டதால் அவள் உடல் முழுவதும் புழுதி படிந்திருந்தது….

மனிதர்கள் உள்ளமும் தாமரைக் குளமும்!

மனிதர்கள் உள்ளமும் தாமரைக் குளமும்!

ஒரு குளத்திலே அதனுடைய நீர் மட்டமானது எவ்வளவு உயர்ந்து செல்கின்றதோ அந்த உயரத்துக்கு ஏற்றால் போல அதில் இருக்கும் தாமரைக் கொடியின் தண்டும் உயர்ந்து…

நாரையும் நானும்! (சங்க இலக்கியம்)

நாரையும் நானும்! (சங்க இலக்கியம்)

அது அலையெறியும் கடலுக்கு அருகே அமைந்த சிறு கிராமம். சிறு வயது முதலே ஒன்றாக அங்கே வாழ்ந்த தோழிகள் அவர்கள். அவர்களில் ஒருத்திதான் மற்றவளைத்…

சிமிலி கறுத்த இலாம்பு!

சிமிலி கறுத்த இலாம்பு!

கோடை வெய்யில் கொதிக்குதடிகுளிக்க வாடி ஆடைமெல்ல அவிழ்த்து வைத்தால்அங்கும் போரா கூடையிலே கிழங் கிருக்குஅவித்துத் தாடி தொட்டுக் கொள்ள அதைக் கேட்பாய்இப்ப வேண்டாம் மோர்…