புதுப் பணக்காரரின் இயல்பு!
புதுப் பணக்காரரின் இயல்பு! சில மனிதர்களுக்குப் புதிதாகப் பணம் வந்து சேர்ந்துவிட்டால் அவர்கள் கடவுளை மதிக்கமாட்டார்கள். என்ன கதைக்கின்றோம் என்று யோசித்துக் கதைக்கமாட்டார்கள். சொந்தக்காரரையும்…
புதுப் பணக்காரரின் இயல்பு! சில மனிதர்களுக்குப் புதிதாகப் பணம் வந்து சேர்ந்துவிட்டால் அவர்கள் கடவுளை மதிக்கமாட்டார்கள். என்ன கதைக்கின்றோம் என்று யோசித்துக் கதைக்கமாட்டார்கள். சொந்தக்காரரையும்…
தாங்க முடியாத பாரத்தைச் சுமக்க வேண்டிய நிலை வந்தால் இரும்பினால் செய்யப்பட்ட தூண் வளைந்து போகும். யாராவது அதன் பாரத்தைக் குறைத்து உதவி…
நன்றிக் கடன் விண்மூடிக் கிளைவளர்ந்த மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த எலியில் ஒன்று கண்மூடி நிழல்கிடந்த சிங்க மீது கால்தவறி விழுந்துவிட எழுந்த சிங்கம்…
எனது தாய் நாட்டிலே எங்கள் வேலிகளை எல்லாம் பயிர்களே மேய்ந்து விட்டன மரங்கள் எல்லாம் கூட நிழல் தேடிப் போய்விட்டன மீன்களால் காயப்பட்ட…
பொன்னாடை போர்க்கின்றோம் உனக்கு என்றார் பொல்லாத வேலையெலாம் வேண்டாம் என்றேன் தின்னாமல் பலநாட்கள் கிடந்த நாய்க்குத் திரண்டசதை எலும்பென்றால் விடுமா என்ன தன்னார்வம் ஊற்றெடுக்க…
தமிழர் வாழ்வில் அழிக்கப்பட்ட பின்னர் தான் அதன் பெறுமதியை உணர்ந்து கொண்ட பொருட்கள் அதிகமானவை. முடிக்கப்பட்ட பின்னர் தான் தேவைப்படும் மனிதர்கள் அதிகமானவர்கள். அது…
தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.3.2018) வெளியான எனது கட்டுரை. இது மதம் சார்ந்த செய்தியல்ல. மதத்துள் மறைந்து போன மனம் சார்ந்த செய்தி…
அக்கா! நீ வெளிநாட்டிலே. அம்மா இப்பவும் கிடுகு பின்னப் போறவ. அதற்கு மேலும் ரேணுவால் அந்தக் கடிதத்தை வாசிக்க முடியவில்லை. கண்கள் கலங்கி எழுத்துக்கள்…
இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன் பிள்ளை படுத்திருக்கிறாள் எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன்….
பட்டினத்தார் முன்னை இட்ட தீ முப்புரத்திலே! என்று பாடினாரல்லவா? இதிலே பின்னை இட்ட தீ என்பதற்கு பின்பு இட்ட தீ என்று பலரும் பொருள்…