இறைவனும் கொரோனாவும்!
இறைவனும் கொரோனாவும்! உருவகக் கவிதை கொலைவெறியில் அலைகின்ற கொரோனா தன்னைக்கூப்பிட்டான் கிட்டடியில் இறைவன் ஓர்நாள்தலைநிமிர்ந்து நின்றபல நாட்டை எல்லாம்தன்னுடைய தொற்றுதலால் வீழ்த்திக் காட்டிநிலைகுயைச் செய்துவிட்ட…
இறைவனும் கொரோனாவும்! உருவகக் கவிதை கொலைவெறியில் அலைகின்ற கொரோனா தன்னைக்கூப்பிட்டான் கிட்டடியில் இறைவன் ஓர்நாள்தலைநிமிர்ந்து நின்றபல நாட்டை எல்லாம்தன்னுடைய தொற்றுதலால் வீழ்த்திக் காட்டிநிலைகுயைச் செய்துவிட்ட…
எந்த வகையாக ஆராய்ந்து பார்த்தாலும் இந்த உடம்பு பல நோய்களும் பொல்லாத நுண் கிருமிகளும் இலகுவாகத் தொற்றிக் கொள்ளும் ஒரு வீடு போலத்தான் இருக்கின்றது….
தமிழர் தகவல் சஞ்சிகையில் இன்று (5.4.2019) வெளியான எனது கட்டுரை. இது சங்க இலக்கியம். அது வயலும் வயல் சார்ந்த குடியிருப்புகளும் நிறைந்த மருத…
தாளமுறை கைகளும் தங்கமுறை மேனியும் தலையிலுறை பாகையும் – எந்தநாளும் நீளமுறு தாடியும் நெஞ்சிலுறை மாலையும் நீண்டகரை வேட்டியும் – தரையிலாட வேழமுக விநாயகர்…
ஒரு சாமியாரின் ஆச்சிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்….
இராமாயணத்திலே சுவை மிகுந்த பாத்திரம் வாலி. சத்திய புருஷனான இராமனைக் குற்றவாளி என்று பலரும் எண்ணவைத்த ஒரு பாத்திரம். அந்த வாலியைப் பற்றிப் பாடும்…
அது செல்வோரை வருத்தும் கொடிய பாலைவனப் பெருவழி. அதிலே சில பிராமணர்கள் கொழுத்தும் வெய்யிலைத் தடுக்க குடை பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அவர்கள் தோள்…
தமிழ் மொழியிலே காணப்படும் இலக்கண நூல்கள் எல்லாம் சமணரால் செய்யப்பட்டவை. அதிகமான நீதி நூல்கள் அவர்கள் உடையவை. திருக்குறள் சமண சமயத்துக்குச் சொந்தமில்லை என்று…
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞராக விளங்குபவர் பாரதியார். பண்டிதத் தமிழைப் பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக்கித் தந்தவர் அவர். ஓளவைக்குப் பின்பு எல்லோரும் விளங்கிக்…
சங்க இலக்கியங்களிலே எதுக்காகப் போரிட்டார்கள் என்ற செய்திகள் அதிகம் இல்லை. ஆனால் போர் பற்றிய செய்திகளும் அதனால் ஏற்பட்ட சாவுகளும் அப்படி இறந்தவர்களுக்கு செய்யப்பட்ட…